இலங்கை சபாநாயகர் உடன் இந்திய தூதர் சந்திப்பு!

இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே சந்தித்து பேசினார். இலங்கை எதிர்கொண்டு வரும் வரலாறு…

மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது: வெங்கையா நாயுடு

எந்தவொரு கலாசாரம், மதம் அல்லது மொழியை சிறுமைப்படுத்துவது இந்திய கலாசாரம் கிடையாது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஆந்திர…

இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை!

பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து, கடல் நடுவே மணல்…

லடாக் சென்ற புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு உற்சாக வரவேற்பு!

4 ஆண்டுகளுக்கு பின் லடாக் சென்ற தலாய் லாமாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா,…

நீடித்த வளர்ச்சி இலக்கு திட்டத்தில் இந்தியா சாதனை: ஐ.நா.

மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் ‘நீடித்த வளர்ச்சி இலக்கு’ திட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை செய்து, பிற நாடுகளுக்கு முன்னோடியாக விளங்குகிறது…

தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம்!

தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப்…

கருமுட்டை எடுத்த விவகாரத்தில் சேலம் சுதா மருத்துவமனைக்கு சீல்!

ஈரோட்டில் சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் விஸ்வரூபம் ஆகி இருக்கும் நிலையில் அதில் தொடர்புடைய 4 மருத்துவமனைகளை உடனே…

மத்திய அரசின் கே.வி., மற்றும் சைனிக் பள்ளிகளில் தமிழ் கற்பிக்க பொன்முடி வேண்டுகோள்!

தமிழகத்தில் செயல்படும், மத்திய அரசின் கே.வி., மற்றும் சைனிக் பள்ளிகளில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையில், தமிழ் பாடம் கட்டாயமாக…

மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்படவில்லை: அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.…

எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: சீமான்

உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர்…

நிதியமைச்சர் பொருளாதார ஜோதிடரை நியமித்துக் கொள்ளுங்கள்: ப.சிதம்பரம்

வீழ்ச்சியில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 4 நாட்கள் அமலாக்க துறை காவல்!

தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்க துறை இன்று கைது செய்து 4 நாட்கள் விசாரணை காவலுக்கு…

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளுடன் தம்பதி கைது!

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 45 கைத்துப்பாக்கிகளுடன் வந்த இந்திய தம்பதியை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் கைது…

மைக்ரோசாப்ட்டில் 1800 ஊழியர்கள் நீக்கம்! கூகுளில் ஆட்குறைப்பு!

மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஊழியர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. புதிதாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.…

கனடாவில் காந்தி சிலை சேதம்: இந்தியா கண்டனம்!

கனடாவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கனடா ஆண்டோரியோவில் ரிச்மண்ட் ஹில் யாங்கே தெருவில் பிரசித்தி…

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது!

ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான…

இலங்கை அதிபரானார் ரணி்ல் விக்ரமசிங்கே: இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யப்பா அறிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்! இலங்கையில…

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மாலத்தீவில் மக்கள் போராட்டம்!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவிற்கு தப்பியோடிய நிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு…