பேரறிவாளன் விடுதலைக்கு அதிமுக தான் முழு காரணம்: ஓபிஎஸ், இபிஎஸ்!

பேரறிவாளன் விடுதலை முழுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்த வெற்றிதான் என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூறியுள்ளனர். ராஜீவ் காந்தி…

உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் பதவி விலகனும்: தியாகு

உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகினால்தான் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் என தமிழ்…

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம்!

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர்…

குஜராத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விபத்து: 12 பேர் பலி!

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை…

பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கம்: குமாரசாமி கண்டனம்

பள்ளி பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது…

காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு!

காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 90 லட்சம் மக்கள் உயிரிழப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தி…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு- அருவியில் குளிக்க தடை!

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும்…

பேரறிவாளனுக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும்: முதல்வர் ஸ்டாலின்!

பேரறிவாளன் விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் முன்னாள்…

Continue Reading

இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என அவர் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறினார்.…

போதைப் பொருள் மையமாக மெரினா கடற்கரை: ஓபிஎஸ் கண்டனம்!

புகழ் பெற்ற மெரினா கடற்கரையை போதைப் பொருட்களின் மையமாக மாற்றியுள்ள திமுக அரசிற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது: பேரறிவாளன்

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது என்று விடுதலைக்குப் பின் பேரறிவாளன் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30…

ரஷ்யாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்!

ரஷ்யாவில் உள்ள மெக்டோனல்ட்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷ்யாவிற்கு…

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு சட்டவிரோதமானது: சு.வெங்கடேசன்

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது; அதனை கலைக்க வேண்டும்; மேலும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின்…

சீன விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம்?

சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்க போக்குவரத்து…

திமுக வெங்காயம் மாதிரி உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது: அண்ணாமலை

திராவிட முன்னேற்றக்கழகம் என்பது பெரிய வெங்காயத்தை போன்றது என்றும் உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை…

இந்திய கடற்படைக்கு ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம்!

இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நம் கடற்படைக்காக, இரண்டு…

ரஷ்யா அதிபர் புதினுக்கு கனடாவில் நுழைய தடை!

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை…

நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். நீலகிரி…