தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு…

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் கைது செய்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்…

ஜமைக்காவில் அம்பேத்கர் சாலையை ராம்நாத் திறந்து வைத்தார்!

ஜமைக்காவில் அம்பேத்கர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஜமைக்கா நாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4…

கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அமெரிக்கா

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. கோதுமை ஏற்றுமதி செய்கிற நாடுகளில்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. உச்ச…

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடையாளம்: பிரதமர் நரேந்திர மோடி!

கடந்த ஆட்சிக் காலத்தில் 2ஜி ஊழல் காரணமாக முடங்கியிருந்த இந்திய தொலை தொடர்புதுறை தற்போது தொடர்ந்து முன்னேறி தற்போது 6ஜி என்ற…

சீனர்களுக்கு விசா வாங்கித் தர லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு!

250 சீனாகாரர்களுக்கு சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்…

அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால் குழந்தை பலி: எடப்பாடி

விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண்…

பயன்படாமல் வீணாய் போன காற்றாலை மின்சாரம்: அன்புமணி

காற்றாலை மின்சாரத்தை அரசு அதிகளவில் கொள்முதல் செய்யாததால் வீணாய் போயுள்ளதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி…

மத்திய அரசானது இந்து, முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி வருகிறது: மெஹபூபா முப்தி!

மத்திய அரசானது உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப இந்து, முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி வருகிறது என்று மக்கள் ஜனநாயக கட்சி…

இலங்கையின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு!

இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் போராட்டத்தால் இலங்கை பிரதமர் மகிந்த…

அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி!

அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த மே 11ம் தேதி அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா…

பாகிஸ்தானில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணயம் தொடர்பாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு…

நிலக்கரி ஊழல் விவகாரம்: டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி!

நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன், மனைவியின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், டெல்லிக்கு பதிலாக கொல்கத்தாவில் விசாரிக்க அனுமதி…

கொடைக்கானலில் கோடை விழா 24-ந்தேதி தொடங்குகிறது!

கொடைக்கானலில் கோடை விழா வரும் 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில்…

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றார்!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்துள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்பு…

மெரினாவில் தலைவர்கள் உடலை மட்டும் புதைக்கலாமோ?: சீமான்

சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு திமுக அரசு அனுமதிக்க வேண்டும்; அதேபோல் தமிழகம் முழுவதும் அனுமதி தர…

அண்ணாமலை சித்தர் ஆகத்தான் லாயக்கு: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலையில் சித்தராக இருப்பதற்கு தான் லாயக்கு என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.…