நெல்லை – முன்னீர்பள்ளம் குவாரி விபத்துக்கு காரணமான, ஆளும் அரசியல் புள்ளிகள் மீது நடவடிக்கை தேவை என, புதிய தமிழகம் கட்சி…
Category: முக்கியச் செய்திகள்
பிட்காயின்’ மோசடி கும்பல் அட்டூழியம்: டி.ஜி.பி. எச்சரிக்கை!
சமூக வலைதளங்கள் வாயிலாக வலை விரித்து, கோடிக்கணக்கில் சுருட்டி வரும், ‘கிரிப்டோ கரன்சி, பிட்காயின்’ மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம் என,…
அசாம் வெள்ளம்; 20 மாவட்டங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு!
அசாமில் வெள்ளம் ஏற்பட்டு 20 மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த…
கங்கையில் மிதந்த பிணங்கள்: மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு!
கொரோனா தொற்று பரவலுக்கு முன்பிருந்து கடந்த மார்ச் 31 வரை, கங்கை ஆற்றில் எத்தனை பிணங்கள் வீசி எறியப்பட்டன; எத்தனை பிணங்கள்…
சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப ஜோ பைடன் உத்தரவு!
சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். சோமாலியாவில் அல்-கொய்தாவின் ஆதரவு அமைப்பான அல்-அஷபாப் பயங்கரவாத அமைப்பு…
கொரோனா பரவல் அதிகரிப்பு: ராணுவத்துக்கு கிம் ஜாங் உத்தரவு!
வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்துக்கு கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவியபோதிலும், வடகொரியாவில்…
திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள் சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா: உச்ச நீதிமன்றம்
பெரிய அளவில் கடன் வாங்கி மோசடி செய்த திமிங்கலங்களை விட்டுவிடுவீர்கள். ஆனால், கடனை செலுத்த முன்வந்த சிறு விவசாயிகளை நசுக்குவீர்களா என,…
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மனைவி பாஜகவில் இணைந்துள்ளார்!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் மனைவி பாஜகவில் இணைந்துள்ளார். மாற்று கட்சியிலிருந்து செல்வாக்கான நபர்களை தங்கள் கட்சிக்கு கொண்டு வரும்…
டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்
கொசு ஒழிப்பு பணியில் 21 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும், டெங்கு காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
அருணாச்சல பிரதேசம் அருகே சீன கட்டுமான பணி தீவிரம்!
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சர்வதேச எல்லை அருகே, சீனா கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய…
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல: ஓவைசி
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கம் அல்ல என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான…
இம்ரான் கான் ஆதாரம் தந்தால், அவருக்கு பிரதமரை விட அதிக பாதுகாப்பு தரப்படும்!
முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தன்னை கொல்ல சதி நடப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தந்தால், அவருக்கு பிரதமரை விட அதிக…
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை!
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய…
நெல்லை கல்குவாரி விபத்து; உயிரிழப்பு 2 ஆக உயர்வு!
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி…
பொருளாதார நெருக்கடி: இலங்கை போன்று 69 நாடுகள்
கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில், இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக…
புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது: அரவிந்த் கெஜ்ரிவால்
புல்டோசர்களை இயக்குவது ஆக்கிரமிப்புகளுக்கு தீர்வாகாது என்று, மத்திய பாஜக அரசுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார் டெல்லியில் பல்வேறு பகுதிகளில்,…
ஹிஜாப் அணிய தடையில்லை என்று தமிழக அரசு அறிவிக்கவேண்டும்: சீமான்
தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டுமென தமிழக அரசை சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம்…
கால்வாய் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
காவிரி பாசன மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞர்அணி…
