கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள்: எடியூரப்பா

கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு…

இலங்கையில் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் கொண்டுவர ராஜபக்சே முடிவு

இலங்கை மக்களின் தொடர் போராட்டத்திற்கு பணிந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் 19வது சட்டதிருத்தத்தை மீண்டும் கொண்டுவர…

ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளி வளாகத்தில் குண்டு வெடிப்பு: 6 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பள்ளி வளாகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 6 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு,…

ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!

ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,…

பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் பதவியேற்பு

பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை…