நெல்லிக்காய் துவையல்!

தேவையான பொருட்கள்:- நெல்லிக்காய் – 1 கிலோ கடுகு – 3 தேக்கரண்டி வெந்தயம் – 1 தேக்கரண்டி பெருங்காயம் –…

அவல் பொங்கல்!

இந்த பொங்கலுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா.. அவல் பொங்கல் செஞ்சு பாருங்க.. வித்தியாசமான சுவையுடன் பிரமாதமாக இருக்கும்.. தேவையான பொருட்கள்:…

அழகை தக்க வைத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகள்!

அழகை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர்களுக்கு செல்வது எல்லாம் காஸ்ட்லியான செலவு. ஆனால், தினசரி வீட்டில் இருந்தபடியே…

இளமை ரகசியம்!

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். கொலாஜன் ஃபேஷியல்: நமது சருமம் கொலாஜன்…

தைவானுக்கு அதிநவீன ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு!

தைவானுக்கு போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க…

கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார்!

இலங்கையில் இருந்து வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் நாடு திரும்பினார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால்…

போலி பாஸ்போர்ட்: ஆந்திராவில் கைரேகை மாற்றி குவைத்துக்கு ஆள்கடத்தல்!

அறுவை சிகிச்சை மூலம் கைரேகையை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் பலரை குவைத்துக்கு அனுப்பிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆந்திரா,…

கபில் சிபல் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர அனுமதி மறுப்பு!

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அனுமதி…

பொய் செய்திகள் பரப்பும் வழக்குகளில் மேற்கு வங்கம்தான் முதலிடம்!

சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தில்தான் அதிகம் வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய…

தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடுவது வருத்தம் அளிக்கிறது: டாக்டர் ராமதாஸ்

தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளில் எல்லாம் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளனவோ, அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ்…

கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம்: கமல்ஹாசன்

‘கவர்னர் நியமனத்தில் தேர்தல் முறை அவசியம்’ என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம்…

மத்திய அரசு 22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும்: கனிமொழி

சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 22 மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்…

அர்ஜென்டினா துணை அதிபரை சுட்டுக் கொல்ல முயற்சி!

அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டசை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். அர்ஜென்டினா துணை…

தடுப்பூசியால் மகள் மரணம்? சீரம் நிறுவனத்திடம் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!

தடுப்பூசி போட்டதில் மருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் பலியானதாக சீரம் நிறுவனத்திடம் ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திலீப்…

காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிட வேண்டும்: சசி தரூா்!

காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் தலைவா் மதுசூதன் மிஸ்திரிக்கு மூத்த தலைவா்…

தமிழக மீனவர்கள் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு,…

கடந்த எட்டு ஆண்டுகளில் துறைமுகங்களின் திறன் இரட்டிப்பு: பிரதமர் மோடி!

கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் திறன் இரட்டிப்பாகி உள்ளது, என மங்களூரில் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி…

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி நியமனம்: அரசாணைக்கு இடைக்கால தடை!

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவுக்கு சென்னை…