நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம்…
Day: September 8, 2022

முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஆர்பி உதயகுமார் கண்டனம்!
முதியோர் ஓய்வூதியம் வாங்கி வந்தவர்களுக்கு தற்போது உதவித்தொகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முதியோர்…

விமான நிலையத்தில் கலைஞர்களுடன் நடனம் ஆடிய வங்காளதேச பிரதமர்!
ராஜஸ்தானில் விமான நிலையத்தில் தன்னை வரவேற்ற கலைஞர்களுடன் இணைந்து வங்காளதேச பிரதமர் ஹசீனா நடனம் ஆடி பரவசப்படுத்தினார். வங்காளதேச பிரதமர் ஷேக்…

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியால் உயிர் தர முடியுமா: வானதி
இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியால் உயிர் தர முடியுமா என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிர்…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும்: மாயாவதி
பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.…

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!
பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மக்கள்…