மருத்துவத் துறை – மருத்துவ முறை நவீனமயமாக வேண்டும் என்றும் சிகிச்சை முறைகள் நவீனமயமாக வேண்டும் என்றும் சென்னையில் நடந்த சுகாதார…
Day: November 15, 2022

நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்: அமீர்கான்
பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். பாலிவுட் திரையுலனின்…

சவுக்கு சங்கர் மீதான புதிய வழக்குகளை வாபஸ் பெற்று அரசு விடுதலை செய்ய வேண்டும்: சீமான்
சவுக்கு சங்கர் என்ற யூ டியூபர் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று…

அறுவை சிகிச்சையால் கால் இழந்த கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!
அரசு ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்பந்து வீராங்கனை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் 17…

திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும்: எச்.ராஜா
திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியில் வர வேண்டும் என்று எச்.ராஜா கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த…

அதிமுக செயல்படாத நிலையில் இருக்கிறது: டிடிவி தினகரன்!
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக செயல்படாத நிலையில் இருப்பதாக அமமுக…

இந்தோனேசியாவில் ஜோபைடன்-ஜி ஜின்பிங் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!
இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல்…

இந்தியா- கனடா இடையே அதிக விமானங்களை இயக்க, ஒப்பந்தம்: ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா- கனடா இடையே அதிக அளவில் விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றினை அறிவித்தார். கொரோனா தொற்று…

நேதாஜி பிறந்த நாளைவிடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி!
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி…

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார்: ஹர்தீப்சிங் பூரி
மாநில அரசுகள் சம்மதித்தால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர தயார் என்று பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி கூறினார். பெட்ரோலியம்…

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன்க்கு அர்ஜூனா விருது!
தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு துறையில்…

மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு விதிக்கிறோம்: எஸ்.பி.வேலுமணி
கோவையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு. குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். மழைநீர்…

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட்டு
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில்…

7 பேர் விடுதலைக்கு நான் திடமான முடிவெடுத்தேன்: எடப்பாடி பழனிசாமி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு காரணமே என் தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம்தான் என…

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா காலமானார்!
டோலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.…

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவு!
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக போலீசார் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து…