அதிமுக திட்டங்களை முடக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஏழைகளுக்காக அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த…

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: ஸ்டாலின்

வன விலங்குகளைப் பாதுகாப்பதில் அரசு ஆழ்ந்த மன உறுதியோடு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா…

உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலை ஓசூர் நகரில் அமைகிறது: தங்கம் தென்னரசு

உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த…

2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் ஆலோசனை!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…

தங்கை பிரியாவின் மரணத்தால் இதயம் நொறுங்கிப் போனேன்: ஜி.வி.பிரகாஷ்குமார்

தங்கை பிரியாவின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப் போனேன். இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துக்கள். அவர்களை காப்பது நம்…

அம்மா, அப்பாவுக்கு பிறந்தநாளைக் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோரின் பிறந்தநாளை நள்ளிரவில் தனது பாட்டி, சகோதரி உறவினர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார். 80களில் தமிழ்…

போலீஸ் எப்ஐஆரால் எனக்கு சொல்ல முடியாத துயரம்: சன்னி லியோன்

கேரள போலீஸ் போட்டுள்ள எப்ஐஆரால் சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாகவும், அந்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சன்னி லியோன்…

இந்து அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்!

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை…

தமிழ்நாடு எனும் தனி நாடே இறுதி இலக்கு: திருமாவளவன்

தமிழ்நாடு எனும் ‘தனி நாடு’ அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

ராகிங் மற்றும் அது தொடர்பாக புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி

ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள்…

போலந்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி!

போலந்தின் பெருநகரங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய படைகள்…

ராஜஸ்தான் தண்டவாள குண்டு வெடிப்பில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு!

ராஜஸ்தான் ரயில் தண்டவாள குண்டு வெடிப்பில் போலீசாரின் விசாரணையில் டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் ஆமதாபாத் இடையே…

மிசோரம் கல்குவாரி விபத்தில் 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!

மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார்…

அமெரிக்க-இந்திய நாடுகள் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும்: மோடி

அமெரிக்க-இந்திய நாடுகள் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜி20…

இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்: மோடிக்கு டெட்ரஸ் அதனோம் நன்றி!

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் டெட்ரஸ் அதனோம் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கிறார்கள்: பிரதமர் மோடி!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் இந்தோனேஷியாவின் பாலி தீவில்…

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் 500-க்கும்…

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் மோதல்!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்டத்தலைவரை மாற்றக்கோரி நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 3 பேர் படுகாயம்…