வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு: ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆ.ராசா உள்பட 3 பேர் ஜனவரி…

துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு: கனிமொழி கண்டனம்!

துணை ராணுவப் படைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு, திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம்…

மீனவர் பிரச்சனையில் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் ஆளும் திமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாம் தமிழர்…

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்: ரவிக்குமார் எம்.பி!

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர்…

காவிகளின் இந்தித் திணிப்பை கருப்பு தாரால் அழித்த திராவிட மண்: உதயநிதி

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்டதை தார் பூசி அழித்ததை திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின்…

ஆளுநர் ஆர்என் ரவியை பதவி நீக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

தமிழக ஆளுநர் ஆதாயம் தரும் வகையில் இரட்டை பதவியை ஆர்என் ரவி வகித்து வருகிறார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதனால்…

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்: அன்புமணி

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. எனவே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8…

ஆளுநர் மீது பழி போட்டு திமுகவினர் தப்ப பார்க்கிறார்கள்: அண்ணாமலை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் மீது புகார் புராணம் பாடுவதை ஏற்க முடியாது தமிழக…

ராவணன் போல் மோடிக்கு 100 தலையா இருக்கு?: மல்லிகார்ஜூன கார்கே

பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்பிட்டு பேசி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 182…

பிரிட்டன் – சீனா உறவில் நிலவிய பொற்காலம் முடிந்து விட்டது: ரிஷி சுனக்

சீனா உடனான உறவின் பொற்காலம் முடிந்து விட்டதாக, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் நாட்டின் பிரதமராக,…

குரங்கு அம்மை நோய் எம் பாக்ஸ் என பெயர் மாற்றம்: உலக சுகாதார அமைப்பு!

குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து…

ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் வீட்டு காவலில் சிறை வைப்பு!

ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளாவைத் தொடர்ந்து தாயார் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டு உள்ளார். தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ்…

பஞ்சாப் எல்லையில் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!

அமிர்தசரசின் சஹர்பூர் கிராமத்திற்கு அருகே பாகிஸ்தானில் இருந்து மற்றொரு ஆளில்லா விமானம் பறந்து வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு உயர் போலீஸ் அதிகாரிகள்…

ஸ்டான்லி அரசு மருத்துவமனை லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்ரமணியன்!

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் லிப்டில் மாட்டிக்கொண்ட மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் லிப்ட் ஆப்பரேட்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்…

வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல: தமிழிசை!

தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல என்று தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின்…

சட்டம்-ஒழுங்கை கெடுக்க சதி செய்கிறார்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை…

இலங்கை கடற்படையினரால் 24 தமிழக மீனவர்கள் கைது: மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் பார்த்திபனும் ஒருவர்: மும்தாஜ்!

நடிகை மும்தாஜ் 23 வருடங்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது கஷ்டத்திற்காக கொடுத்த கடனை திருப்பி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர்…