அம்மா, அப்பாவுக்கு பிறந்தநாளைக் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோரின் பிறந்தநாளை நள்ளிரவில் தனது பாட்டி, சகோதரி உறவினர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார். 80களில் தமிழ்…

போலீஸ் எப்ஐஆரால் எனக்கு சொல்ல முடியாத துயரம்: சன்னி லியோன்

கேரள போலீஸ் போட்டுள்ள எப்ஐஆரால் சொல்ல முடியாத துயரத்தில் இருப்பதாகவும், அந்த எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சன்னி லியோன்…

இந்து அறநிலையத்துறை சார்பில் மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்: முதல்வர் துவக்கி வைத்தார்!

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை…

தமிழ்நாடு எனும் தனி நாடே இறுதி இலக்கு: திருமாவளவன்

தமிழ்நாடு எனும் ‘தனி நாடு’ அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

ராகிங் மற்றும் அது தொடர்பாக புகார்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை: டிஜிபி

ராகிங் சம்பவம் தொடர்பான புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி அடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள்…

போலந்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலி!

போலந்தின் பெருநகரங்களில் ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய படைகள்…

ராஜஸ்தான் தண்டவாள குண்டு வெடிப்பில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு!

ராஜஸ்தான் ரயில் தண்டவாள குண்டு வெடிப்பில் போலீசாரின் விசாரணையில் டெட்டனேட்டர் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் உதய்பூர் மற்றும் ஆமதாபாத் இடையே…

மிசோரம் கல்குவாரி விபத்தில் 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!

மிசோரமில் கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 11 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார்…

அமெரிக்க-இந்திய நாடுகள் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும்: மோடி

அமெரிக்க-இந்திய நாடுகள் நெருக்கமான ஒருங்கிணைப்பை தொடர்ந்து பராமரிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஜி20…

இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்: மோடிக்கு டெட்ரஸ் அதனோம் நன்றி!

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் தான் எடுத்துக்கொண்ட படத்தையும் டெட்ரஸ் அதனோம் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில்…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கிறார்கள்: பிரதமர் மோடி!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் இந்தோனேஷியாவின் பாலி தீவில்…

நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. ராமேசுவரத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முன்தினம் 500-க்கும்…

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் மோதல்!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நெல்லை மாவட்டத்தலைவரை மாற்றக்கோரி நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 3 பேர் படுகாயம்…

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.…

மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா?: குஷ்பு

மின் கட்டணம், பால் விலையை உயர்த்தியதுதான் திராவிட மாடலா? என்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மின்…

தேயிலை தோட்ட கழகத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலரை சந்தித்து முறையிடுவோம் என புதிய தமிழகம் கட்சியின்…

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ல் ராஜ்பவன் முற்றுகை: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ந் தேதி ராஜ்பவன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்…

தமிழ்நாட்டுக்கு புதிதாக 7 மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்: ராமதாஸ்

மத்திய அரசு புதிதாக தொடங்க தீர்மானித்துள்ள 100 புதிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறும் தகுதி தமிழ்நாட்டுக்கு உள்ளதெனவும், மாநிலத்துக்கு…