குஷ்பு பற்றி அவதூறு பேச்சு: தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபுவுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு!

பா.ஜ.,வில் உள்ள குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய, தி.மு.க., பேச்சாளர் சைதை சாதிக் மீது…

கலெக்டர், என்.எல்.சி., அதிகாரிகளை ஊருக்குள் விடாமல் மக்கள் முற்றுகை!

என்.எல்.சி., அதிகாரிகளுடன் வந்த கலெக்டரை ஊருக்குள் வர விடாமல் தடுத்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு…

ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்பைடயினரால் 15 பேர் சிறைபிடிப்பு!

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்பைடயினரால் சிறைபிடிக்கப்பட்டதற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து…

நீட் பயிற்சியை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அமைச்சர்களின் வாய் கோளாறால் தான் அரசு தவிப்பு: அண்ணாமலை

அமைச்சர்களின் வாய் கோளாறால் தான், அரசு தவிக்கிறது; பொய் சொல்லாமல் பால் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என,…

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் வழக்கு: மதுரை எம்பி சு.வெங்கடேசன் சுப்ரீம் கோர்ட்டில் மனு!

தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் தன்னையும் மனுதாரராக இணைக்கக் கோரி மதுரை எம்.பி…

கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சி: அமைச்சர் சேகர்பாபு!

அமைதி ஊர்வலம் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சிப்பதாக தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில…

நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவான கொலீஜியம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை: கிரண் ரிஜிஜு

இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை தேர்வு செய்யும் குழுவான கொலீஜியம் வெளிப்படைத் தன்மையுடன் இல்லை என மத்திய…

பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால உத்தி: பிரதமர் மோடி!

மக்களை ஏமாற்றுவதற்காக பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால உத்தி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார் மொத்தம் 68…

‘பாரத் ஜோடோ’ வீடியோவில் கே.ஜி.எப் 2 பாடல்: ராகுல் மீது வழக்குப்பதிவு!

‘பாரத் ஜோடோ’ வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர். தங்களிடம் முறையான…

கெஜ்ரிவால் டெல்லியின் பகுதி நேர முதல்வராக இருக்கிறார்: பாஜக

டெல்லியில் நிலவும் மிக மோசமான காற்றுமாசுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், தேர்தல் நடக்கும் குஜராத் மாநிலத்துக்கே அதிக நேரம் செலவிடுவதாக, டெல்லி…

வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை!

வடகொரியா இன்று 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா சமீபத்திய வருடங்களில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை…

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி!

கென்யாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருவதால் 205 பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக…

இந்தியாவிடம் இருந்து நமது பகுதியை மீட்பேன்: நேபாள முன்னாள் பிரதமர்!

நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார் இந்தியாவின் 3 பகுதிகளை மீட்டு…

உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக ஒன்றிணைய வேண்டும்: போப் ஆண்டவர்

உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று போப் ஆண்டவர் கூறியுள்ளார். பக்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப்…

வாரணாசியில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 16-ந் தேதி தொடக்கம்: தர்மேந்திர பிரதான்

வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம் ஆகும். இரண்டு வரலாற்று மையங்கள்…

ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர்…

டோல்கேட் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க மத்திய அமைச்சரிடம் திருமாவளவன் மனு!

வேலை நீக்கம் செய்யப்பட்ட டோல்கேட் ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் எம்.பி.க்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் கோரிக்கை…