நெல்லை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு.உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும்…
Year: 2022

மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை!
மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை! தமிழ்நாட்டில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…

வணிகர் நலனை காப்பதில் அக்கறை கொண்டது திமுக!: முதல்வர் ஸ்டாலின்
திருச்சியில் வணிகர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருச்சியில் இன்று…

முதுநிலை மருத்துவ நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
முதுநிலை மருத்துவ நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்…
எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி மாணவன் விடுதியில் தற்கொலை!
மறைமலைநகர் அருகே எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த…
அம்பேத்கர் சட்ட பல்கலை: துணைவேந்தரை நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல்
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை முதல்அமைச்சர் நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு டாக்டர்…
கூகுள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பள்ளி கல்வித்துறை!
கூகுள் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில்…
பள்ளிகளில் மத மாற்றம்: கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு!
பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது…
ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு; 42 ஆசிரியர்கள் கைது
ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 42 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 27ம் தேதி…

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து!
பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக அதிபராக பதவி ஏற்ற இமானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர்…

சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு!
ஜெய்பீம் படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா- ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு…

இந்தியாவில் பரிதாபகரமான நிலையில் பத்திரிகை சுதந்திரம்!
பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 8 இடங்கள் பின்னோக்கி சென்று 150…

பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பதை கைவிட வேண்டும்: சீமான்
பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

ரஷ்ய -உக்ரைன் போரில் அமெரிக்காவின் உளவுத்துறை!
உக்ரைன் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இந்த போரில் அமெரிக்க உளவுத்துறையின் உதவி குறித்த தகவல்கள் வெளியாகி…

காவல் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம்…

ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டம், மராட்டியத்தில் பதற்றம்!
மராட்டியத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வலியுறுத்தி ராஜ் தாக்கரே கட்சியினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ்,…

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரெயில், பஸ் சேவை நிறுத்தம்
சீனாவில் கொரோனா பரவல் காரணமாக தலைநகர் பீஜிங்கில் ரெயில், பஸ் சேவை முடக்கப்பட்டுள்ளது. சீனாவை கொரோனா வைரஸ் திணறடித்து வருகிறது. அந்த…

ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!
முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்திற்கு எதிராக, காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறி அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களில் சிலர்…