7 பேர் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்: நாராயணசாமி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்…

கனமழை எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து!

சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த…

அமெரிக்காவின் டெக்சாஸில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய போர் விமானங்கள்!

அமெரிக்காவின் டெக்சாஸில் விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் பங்கேற்க மாட்டார்: ஜெய்ராம் ரமேஷ்

நடைபயணம் மேற்கொள்வதால், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து…

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசியவருக்கு நூதன தண்டனை!

மன்னர் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய நபருக்கு முட்டை சாப்பிட தடை விதித்து நூதன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன பிரிட்டன்…

சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்துக்கு சரக்கு விண்கலம் பயணம் வெற்றி

விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான…

அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்!

பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழி நடத்த வசதியாக அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு…

மூணாா்-வட்டவடா சாலையில் நிலச்சரிவில் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்ட வேன்!

கேரள மாநிலம் இடுக்கியில் மலைப்பாங்கான மூணாா்-வட்டவடா சாலையில் கனமழையால் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஓட்டுநருடன் சுற்றுலா வேன் அடித்துச் செல்லப்பட்டது.…

வியத்நாமில் சிக்கிய ஈழத்தமிழா்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: சீமான்

வியத்நாமில் சிக்கிய ஈழத் தமிழா்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.…

6 பேர் விடுதலையில் திமுக துரும்பையும் கிள்ளிப்போடல: ஜெயக்குமார்

6 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டது இல்லை, ஆனால் தற்போது உரிமை கொண்டாடுகிறார்கள் என…

வேந்தா் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டம்: ஒப்புதலுக்காக அவரிடமே அனுப்பி வைப்பு!

பல்கலைக்கழகங்களின் வேந்தா் பதவியிலிருந்து மாநில ஆளுநா் ஆரிப் முகமது கானை நீக்குவதற்கு அவசர சட்டம் கொண்டுவந்துள்ள கேரள அரசு, அதற்கு ஒப்புதல்…

இமாச்சலப் பிரதேச தேர்தலில் 66% வாக்கு பதிவு!

இமாச்சலப் பிரதேச தேர்தலில் 66% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான…

அம்பேத்கர் அழிக்க நினைத்த சாதி உணர்வு இப்போது அதிகரித்துள்ளது: சசி தரூர்

சட்ட மேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு இருவரும் இந்தியாவில் இருந்து சாதி அமைப்பு மறைந்து போக வேண்டும் என்று விரும்பினர்…

சட்டம் அடக்குமுறைக்கான கருவியாக மாறக்கூடாது: நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் பார்த்துக் கொள்வது நீதிபதிகள் மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உள்பட முடிவெடுப்பவர்கள் அனைவரின் பொறுப்பு என்று…

தெலங்கானாவிற்கு குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அரசு தேவை இல்லை: பிரதமர் மோடி!

கொள்ளை அடிக்கும் குடும்ப ஆட்சி, குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட அரசு தேவை இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

எவ்வளவு மழை பெய்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படாது: செந்தில் பாலாஜி

கடந்த காலங்களில் மழை வருகிறது என்றாலே மின்சாரத்தை நிறுத்தி வைத்து விடுவார்கள். காற்றடித்தாலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்ற நிலை இருந்தது.…

திமுகவை போல் போலியாக வேஷமணிந்து எங்களுக்கு நடிக்க தெரியாது: அண்ணாமலை

அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பமில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக…