இனி குடும்ப தலைவியாக வாழ போகிறேன்: நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த நளினி விடுதலையான பின் செய்தியாளரைச் சந்தித்தார்.…

தேனி எம்.பி. ரவீந்திரநாத் வனத்துறை விசாரணைக்கு ஆஜர்!

தனது தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பான வனத்துறையின் விசாரணைக்கு தேனி எம்.பி., ரவீந்திரநாத், வனச்சரகர் அலுவலகத்தில் இன்று ஆஜரானார். தேனி…

கெஜ்ரிவால், சத்யேந்திர ஜெயின் நான் 3 பேரும் ‘பாலிகிராப்’ சோதனை செய்வோம்: சுகேஷ் சந்திரசேகர்

டெல்லி முதல்வர், முன்னாள் அமைச்சருடன் நானும் ‘பாலிகிராப்’ சோதனை செய்து கொள்ள தயாராக இருப்பதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடிதம் மூலம்…

ஒழுங்கா வேலை செய்யாவிட்டால் டுவிட்டர் திவாலாகிவிடும்: எலான் மஸ்க்!

ஒழுங்காக வேலை செய்து, கம்பெனி வருமானத்தை அதிகமாக்கவில்லை என்றால் டுவிட்டர் திவால் ஆவதை யாராலும் தடுக்க முடியாதென தனது ஊழியர்களுக்கு எலான்…

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டு இருக்கிறோம்: ஜெலன்ஸ்கி

ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து கெர்சன் நகரை மீட்டுள்ளோம். அந்நகர் உக்ரைன் படை வசம் வந்துள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.…

சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க: சஞ்சய் ராவத்

பணமோசடி வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ‘சீனாவையும், பாகிஸ்தானையும் பழிவாங்குங்க’ என்று தெரிவித்துள்ளார்.…

மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும்: ராமதாஸ்

அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை கணக்கிட அமைச்சர்கள்-அதிகாரிகள் குழுவை அனுப்பிட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர்…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை!

சென்னையில் பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அமித்ஷாவை, அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்…

மத்திய அரசு தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று சொல்கிறது: மு.க.ஸ்டாலின்

இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர்…

Continue Reading

சமூக நீதியை சிதைக்க அனுமதிக்க மாட்டோம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

சமூகநீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில்…

பிரதமர் மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார்: அமித் ஷா!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் மீது தனிக் கவனம் செலுத்துகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.…

‘லவ் டுடே’ பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை பாராட்டிய ரஜினிகாந்த்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘லவ் டுடே’ திரைப்படத்தினை ரஜினி பாராட்டியுள்ளார். ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம்…

மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கானை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

ஷார்ஜாவில் இருந்து திரும்பிய போது ஆடம்பர வாட்சுகளுடன் வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி…

இமாசலபிரதேச தேர்தல்: வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: பிரதமர்

இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இமாச்சல…

சென்னைக்கு அமித்ஷா வருகையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்து சென்ற நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து இருக்கிறார்.…

7 தமிழரும் விடுதலை பெற பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி: சீமான்!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 6 தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளது, கால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப் போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி…

முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை

முதுகெலும்பில்லாமல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக…

மாநில அரசின் முடிவுகளில் இடையூறு செய்வதை இனியாவது ஆளுநர் நிறுத்த வேண்டும்: கமல்ஹாசன்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளனைப் போல 6 தமிழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்தாவது மாநில அரசின் முடிவுகளில்…