அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு நன்றி: முதல்வர்

அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தோனி தொடர்ந்த வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம்…

ரூ.200 கோடி மோசடி வழக்கு..ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமின் நீட்டிப்பு!

பண மோசடி வழக்கில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜாமினை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி தொழிலதிபர்களை ஏமாற்றி, 200 கோடி…

திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி டுவீட்!

தமிழகத்துக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த உற்சாக வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என பிரதமர் மோடி…

மகாராஷ்டிராவில் ராகுல் நடைபயணத்தில் ஆதித்யா தாக்கரே பங்கேற்பு!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் இன்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.வான ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார். காங்கிரஸ்…

அரசியலில் இருந்து மதத்தினை பிரிக்க வேண்டும்: குலாம் நபி ஆசாத்!

அரசியலில் இருந்து மதத்தினைப் பிரிக்க வேண்டும் என ஜனநாயக ஆசாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சி…

அரசின் தீர்மானங்களை, முடிவுகளை ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது: மு.க.ஸ்டாலின்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தீர்மானங்களை, முடிவுகளை நியமனப் பதவிகளில் இருக்கும் ஆளுநர்கள் கிடப்பில் போடக்கூடாது என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பும்…

சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் 6 மாத சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதித்துறையை விமர்சனம்…

7 பேர் விடுதலை தாமதமாக காரணமே ஆளுநர் ரவி தான்: வைகோ!

30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி,…

6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவாரா: கி.வீரமணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி…

பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: பிரதமர் மோடி!

பெண் சக்தியில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36வது…

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜெய்ராம் ரமேஷ்!

ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என, காங்கிரஸ்…

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில்…

ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கணும்: ராமதாஸ்!

அமைச்சரவையின் பரிந்துரை, தீர்மானம் ஆகியவற்றின் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

6 பேர் விடுதலை ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு: திருமாவளவன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 6 பேர் விடுதலை, தமிழர் விரோத ஆளுநருக்கு தக்கபாடம் புகட்டியுள்ள தனிப்பெரும் தீர்ப்பு என்று…

நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள்: நளினி

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள நளினி அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று…

நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம்: சுகேஷ் சந்திரசேகர்

நானும், என் மனைவியும் ஆபத்தில் இருக்கிறோம். சித்ரவதை செய்து எங்களை கொல்லப்போவதாக மிரட்டுகிறார்கள் என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார். தேர்தல் கமிஷனுக்கு…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6…