ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?: சீமான்

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.…

என்எல்சியை வெளியேற்ற வலியுறுத்தி 2 நாட்கள் நடைபயணம்: அன்புமணி

25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும் என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் 2 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர்…

ஆளுநர் ரவிக்கு தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள்: வைகோ

நாகாலாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்ததைப் போல தமிழ்நாட்டு மக்களும் தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மதிமுக…

முன்னேறிய சாதிகள் தவிர்த்து, வேறு யாரும் பதவிக்கு வர முடியாதது ஏன்: திருமாவளவன்

75 ஆண்டுகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எத்தனை தலித்துகள், எத்தனை பழங்குடிகள், எத்தனை பிற்படுத்தப்பட்டோர் வந்திருக்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தத் திட்டம்: கமல்ஹாசன்

சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர்…

மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம்: முக. ஸ்டாலின்!

புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய திருவிழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.…

Continue Reading

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு!

மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து நிறுவ வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக 25 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிர் காரணமாக ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை…

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி இழப்பு!

பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம்…

ரஷ்ய அதிபரின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்: ஜெலன்ஸ்கி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உக்ரைனில் 36 மணி நேரத்துக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரஷ்ய படையினருக்கு அதிபா் விளாதிமீா் புதின்…

குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை: துரைமுருகன்

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் முறைகேடு இல்லை என நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…

பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது: சைலேந்திரபாபு

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய விவகாரத்தில் சம்பவம் நடந்த உடனேயே விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும்…

வட்டாட்சியரை தாக்கிய வழக்கில், மு.க.அழகிரி உள்பட 19 பேர் ஆஜர்!

கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேலூர் வட்டாட்சியரை தாக்கிய வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய…

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் குடும்பத்துடன் சென்று ஜெயலலிதா காலில் விழுந்தவர்: ஜெயக்குமார்

ஜெயலலிதா குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம்…

ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: திருப்பூரில் 5 பேர் கைது!

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று…

என்எல்சி நில எடுப்பு ஆலோசனைக் கூட்டம்: விவசாயிகள் சாலை மறியல்!

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நில எடுப்பு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள தனியார் திருமண…

டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க உயர் நீதிமன்றம் பரிந்துரை!

பொது மக்களின் நலன் கருதி டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8:00 மணி வரை என நேரத்தை…