ஜன.12 முதல் இந்தியா-ஜப்பான் விமானப் படை கூட்டுப் பயிற்சி!

முதல்முறையாக இந்தியா, ஜப்பான் விமானப் படைகள் இணைந்து ஜன.12 முதல் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. இதுதொடா்பாக இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடுகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நாளை கூடவுள்ளது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி…

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான்

நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை…

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு உலகளாவிய தலைமைப்பண்பு விருது!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமெரிக்காவின் ஹாா்வா்ட் சட்டக் கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச…

புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தொடங்கின. இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர்…

சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம்!

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான்…

திருமாவளவன் தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளாதது வருத்தம்: பாரதிராஜா!

திருமாவளவன் தனக்கான வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தம். திருமணம் செய்தால் சுயநலமாகி விடுவோமோ என்ற எண்ணமாக இருக்கலாம் என…

இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருகிறது: மெகபூபா முப்தி

காஷ்மீர் அரசியல் சாசனத்தை அழித்தது போல, ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள்…

ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்தார்: திமுக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் நிர்வாகியும் தற்போதைய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ.வுமான மார்க்கண்டேயன் குற்றம்சாட்டியிருப்பதற்கு…

தாய்மொழிதான் முக்கியம். அதன் பிறகு தான் மற்றவை: வெங்கையா நாயுடு

தாய்மொழிதான் முக்கியம். அதன் பிறகு தான் மற்றவை. தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை…

தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியம்: கி.வீரமணி

தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டிலும் தீண்டாமைக் கொடுமையா?…

நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் 2024 தோ்தலுக்குள் ஒழிக்கப்படும்: அமித்ஷா

நாட்டில் நக்சல் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா்.…

சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது!

வெளிநாடுகளில் இருந்து சீனா வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துவது விலக்கிக் கொள்ளப்பட்டது. கொரோனா…

கிறிஸ்துமஸ் பிராா்த்தனையில் தனியாக பங்கேற்ற ரஷ்யா அதிபா் புதின்!

உக்ரைன் உடனான போருக்கு மத்தியில் ரஷ்யாவில் நேற்று சனிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. கிரெம்ளினில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற பிராா்த்தனையில் தனியொரு நபராக…

சமூக நீதியே டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்: திரௌபதி முர்மு

சமூக நீதியே டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார் டெல்லியில் நடைபெற்ற…

ஜோஷிமட் நகரைப் பாா்வையிட்டாா் முதல்வா் புஷ்கா் சிங் தாமி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜோஷிமட் நகரின் பல இடங்களில் ரை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி நேற்று பாா்வையிட்டாா். உத்தரகண்ட் மாநிலத்தில்…

நடைப்பயணம் ராகுல் காந்தியை முன்னிறுத்துவதற்கு அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 2024 மக்களவைத் தோ்தலில் அவரை பிரதமா் வேட்பாளராக…

ஜோஷிமத் நிலச்சரிவில் வீடுகளை இழந்த மக்கள் குறித்து ராகுல் காந்தி கவலை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நிலச்சரிவில் சிக்கி வீடுகள் இடிந்தது குறித்து ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத்…