தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம் பெற்றது: வைகோ

தமிழ்நாடு என்ற பெயர் வைக்க வேண்டும் என சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். தமிழ்நாடு என்ற பெயரை யாரும்…

மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஐகோர்ட் தடை!

மின்சார வாரிய ஊழியர்கள் நாளை அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு…

தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் முழுமையாக வெளியேற வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி!

தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் முழுமையாக வெளியேற வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி., காட்டம் தெரிவித்துள்ளார் நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர்…

ஆளுநர் நிபந்தனையற்ற மனிப்பு கேட்க வேண்டும்: சீமான்

தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும்…

சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே: அண்ணாமலை!

மொத்தத்தில், மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில் நடப்பது எல்லாம் நாடகங்களே என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல்!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சரூபாய் மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் ஒத்திவைப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட தகராறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருந்தது. வாக்கு சீட்டுகளுக்கான கியூஆர் கோடு சீட்டுகள் வெளியே எடுத்து…

ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர்: கே.எஸ்.அழகிரி

அரசின் கொள்கை அறிவிப்பு என்கிற அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்துகிற ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர் என கே.எஸ்.அழகிரி…

சட்டப்பேரவையை மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு பார்த்ததில்லை: ராமதாஸ்

சட்டப்பேரவை நாகரிகத்தை மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை தமிழ்நாடு பார்த்ததில்லை, என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து…

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் அதிகாரி சந்தா, தீபக் கோச்சாா் கைது சட்டவிரோதம்: உயா்நீதிமன்றம்!

கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாா், அவரின் கணவா் தீபக் கோச்சாா் ஆகியோா்…

தமிழ்நாடு அரசின் உரையை மாற்ற ஆளுநருக்கு உரிமை இல்லை: முத்தரசன்!

தமிழ்நாடு அரசு வழங்கும் அச்சிடப்பட்ட உரை படிப்பதே ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடமையே தவிர, அதனை திருத்துவதற்கோ, வாசகங்களை சேர்ப்பதற்கோ உரிமையில்லை என்று…

சீனாவில் ஒரே மாதத்தில் 20 முக்கிய விஞ்ஞானிகள் சாவு!

கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. இதற்கிடையே சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர்…

மக்கள் தன்னை வழிபட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்: ராகுல் காந்தி

மக்கள் தன்னை வழிபட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் நடைபயணம் ஹரியானா…

தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்: பிரேமலதா

தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்போம் என தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.…

தேசிய கீதத்திற்கு ஆளுநர் மரியாதை அளிக்கவில்லை: தங்கம் தென்னரசு

தேசிய கீதத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய மரியாதை அளிக்கவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று…

எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை: சமந்தா!

சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான…

ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: திருமாவளவன் அறிவிப்பு!

ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அறிவித்துள்ளார். நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை…

அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ் நாட்டின்‌ விருப்பம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…