மின்வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்: ராமதாஸ்

மின்வாரியத்தில் 56,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா: கிருஷ்ணசாமி!

அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்…

சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

திருப்பூர் குமரன் நினைவு தினமான இன்று, அவரை போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க…

அமைச்சர் நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக புகார்!

அமைச்சர் கே.என்.நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சிறுபான்மை பிரிவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம்…

ஆளுநரின் செயலை கண்டித்து 234 தொகுதிகளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு சட்டசபையில் மரபை மீறிய ஆளுநரின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக 234 தொகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

ஆன்லைன்தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், மாற்று வழிகளை தமிழக அரசு ஆராய வேண்டும் என அன்புமணி ராமதாஸ்…

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவுக்கு 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அக்கட்சி அழைப்பு…

ஜனாதிபதியுடன் திமுக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு!

தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளனர். தமிழக சட்டசபையில்,…

தொழில்நுட்ப கோளாறால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிப்பு!

கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா முழுவதும் இன்று விமானங்கள்…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை மீட்க ரஷ்யா தீவிரம்!

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர முதலில் அனுப்பட்ட எம்எஸ்-22 விண்கலம் ஒரு சிறிய விண்கல் மோதியதால் சேதமடைந்துள்ளது. எனவே, அவர்களுக்காக…

பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

ஆவின் ஊழியர்கள் பணிநீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஆவின் ஊழியர்களின் பணிநீக்க உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதிமுக ஆட்சியின் போது ஆவின் நிர்வாகத்தில் ஊழல்…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 46 வயதே நிரம்பிய ஈரோடு…

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை: மு.க.ஸ்டாலின்

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நடப்பு ஆண்டின் முதல்…

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு: 5 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தியாவில் பல மாநிலங்களில்…

சொத்து மதிப்பு வீழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்த எலான் மஸ்க்!

வரலாறு காணாத அளவுக்கு சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடம்பிடித்துள்ளார். டுவிட்டர்…

மூன்றாம் உலகப்போர் இருக்காது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

மூன்றாம் உலகப்போர் இருக்காது என்றும் ரஷிய ஆக்கிரமிப்பை உக்ரைன் நிறுத்தும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின்…

பெருவில் 3 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது!

அரசுக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் பலியானதைத் தொடர்ந்து பெருவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தென் அமெரிக்க நாடான…