காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலி!

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சாலையில் பனிபடர்ந்து இருந்ததால் வாகனம் நிலை தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து…

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அ.தி.மு.க பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது…

நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: அன்புமணி

நான் ஒரு அடையாளத்துக்காக அரசியல் செய்பவன் அல்ல, விளம்பரத்துக்கு செய்பவன் அல்ல. உண்மையாக, உணர்வுபூர்வமாக செய்பவன் என நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம்…

முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது: சபாநாயகர்

முதலமைச்சரின் மதி நுட்பத்தால் இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மாண்புகளை முதலமைச்சர் காப்பாற்றி உள்ளார். முதலமைச்சரின் நடவடிக்கையை இந்த அவை பாராட்டுகிறது…

வேங்கைவயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்…

கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.…

‘வாழை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாரி செல்வராஜ்!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களில் இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் தற்போது ‘வாழை’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ‘வாழை’ படத்தின்…

ராஜபக்சே சகோதரர்கள் கனடாவிற்குள் நுழைய தடை!

இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்ட 4 பேர் கனடா…

பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி…

இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது!

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து அந்நாட்டு…

ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும்: பாஜக

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை சீக்கியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர்…

மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மார்ச் 5ல் ஜல்லிக்கட்டு!

முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி நடைபெற…

திராவிடம் என வருவதால் தேசிய கீதத்தை ஆளுநர் பாடாமல் விட்டுவிடுவாரா?: அன்புமணி

தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை வருவதால், அதனை தமிழக ஆளுநர் ரவி பாடாமல் விட்டுவிடுவாரா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி…

திருவையாறு வரும் ஆளுநர் ரவிக்கு பலத்த பாதுகாப்பு!

தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதை முன்னிட்டு திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள…

கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

‘கீழடி அருங்காட்சியகம் விரைவில் திறக்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு!

அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு பரிசு வழங்காமல் இழுத்தடிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் 2020-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவருக்கு பிடிவாரண்டு…

ஸ்டாலின் அரசை பிரதமர் மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: சுப்பிரமணியன் சாமி

திமுகவில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தமிழர்களே இல்லை. அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மொழி தெலுங்கு. ஆளுநர் ஆர்என் ரவியை அவமானப்படுத்தியதை பார்த்து…

வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: திரவுபதி முா்மு

சா்வதேச அரங்கில் வெளிநாடுவாழ் இந்தியா்கள் முக்கியப் பங்கையும் தனித்துவ இடத்தையும் வகித்து வருவதாகக் ஜனாதிபதி திரவுபதி முா்மு தெரிவித்துள்ளாா். மத்திய பிரதேசத்தின்…