அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்திப்பு!

ஜப்பானுக்கு பாதுகாப்பு அளிப்பதில் உறுதியாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில்…

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் காலமானார்!

பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி…

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு!

ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தியவர் லலித்…

இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.…

மக்களை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கையேந்த வைத்துவிட்டது: பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் இலவசத்தை கொடுத்து மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளுகிறார்கள் என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா…

திமுக பேச்சாளர் மீது சென்னை கமிஷனரிடம் கவர்னர் மாளிகை புகார்!

திமுக தலைமை கழக பேச்சாளராக இருக்கும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்என் ரவி குறித்து சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.…

செங்கல்பட்டில் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை: 6 காவலர்கள் கைது

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 6 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…