நீட் தேர்வு வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவப்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 14 பேர் கொண்ட குழுவை அறிவித்த அண்ணாமலை!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாநில அளவில் 14…

தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை மொழிபெயர்க்க ரூ.3 கோடி மானியம்: மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 5…

தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு போட்டித் தேர்வுகளில் ஆர்வம் காட்டுவதில்லை: உதயநிதி

தமிழ்நாட்டு மாணவ மாணவிகள், இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 தேர்வுகளில் காட்டும் ஆர்வத்தை மத்திய அரசு வேலைவாய்ப்புகளுக்கான யுபிஎஸ்சி…

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே தூக்க மருந்து விற்பனை!

மருந்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகளின் மீது கடு்ம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு…

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல்!

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி…

சீர்திருத்த பள்ளியில் சிறுவர் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்: வைகோ

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சிறுவர் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக…

ஆன்லைன் ரம்மி, நீட் தடைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? ஆர்.என்.ரவி என்று காங்கிரஸ்…

கென்யாவில் இருந்து நாமக்கல் வந்த இளைஞருக்கு கொரோனா உறுதி!

கென்யா நாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே…

ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…

வருவாய் பணிக்காக புதிய மென்பொருள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய்…

பழனி முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கோரி தெய்வத்தமிழ் பேரவை போராட்டம் அறிவிப்பு!

பழனி முருகன் கோவில் திருகுடமுழுக்கு விழாவில் தமிழ் மந்திரம் ஓத வலியுறுத்தி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெய்வத்தமிழ் பேரவை…

தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்நாடு சர்ச்சை தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு…

Continue Reading

ராமஜெயம் கொலை வழக்கு: 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை!

தொழிலதிபா் கே.என். ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக நகா்ப்புற…

மைக்ரோசாப்ட் இன்று 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல்?

மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி…

இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம்: ஷெபாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம் என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம்…

இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைத்தவா் பிரதமா் மோடி: பாஜக செயற்குழு!

பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் இருந்து உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றியமைத்த பெருமை பிரதமா் நரேந்திர மோடியைச்…

ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவில் விபத்து: லைட்மேன் பலி!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஏற்பட்ட விபத்தில் லைட்மேன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே…