மக்களை தேடி மருத்துவ பயனாளிகள் பட்டியலை வெளியிட தயார்: மா.சுப்பிரமணியன்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக இதுவரை ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், பயனாளிகளின் விவரங்களை கொடுக்க தயார் என்று மா.சுப்பிரமணியன்…

விமானத்தின் அவசர வழிக் கதவை தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை: அண்ணாமலை!

விமானத்தின் அவசர வழிக் கதவை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா திறக்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.…

கல்வியறிவை பெறுவதில் தேசிய சராசரிக்கு கீழ் சென்ற தமிழ்நாடு: ஓ.பன்னீர் செல்வம்

கல்வியறிவை பெறுவதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம்…

மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது: டாக்டர் ராமதாஸ்

மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது; இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று பாமக நிறுவனர்…

பாலியல் புகார் குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் பதிலளிக்க 72 மணிநேரம் கெடு!

வீராங்கனைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் மீது எழுந்துள்ள புகாருக்கு 72 மணிநேரத்தில் பதிலளிக்க மத்திய விளையாட்டுத்…

எஸ்எஸ்சி பல்திறன் தேர்வை தேர்வை தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத அனுமதி!

எஸ்.எஸ்.சி. எனப்படும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்திறன் தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலத்தில்…

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவாலிடம் அத்துமீறிய கார் டிரைவர் கைது!

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் 10-15 மீட்டர் வரை காரில் இழுத்துச் செல்லப்பட்டார். குடிபோதையில் டிரைவர் அவரிடம் தவறாக…

சக்தி வாய்ந்த பீரங்கிகளை நட்பு நாடுகள் விரைவாக அனுப்புங்கள்: அதிபர் ஜெலன்ஸ்கி

நட்பு நாடுகள், உக்ரைனுக்கு தற்போது தேவைப்படும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள், குறிப்பாக பீரங்கிகளை விரைவாக அனுப்ப வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி…

கேரளா தமிழக அனுமதி இல்லாமல் எல்லையில் சர்வே செய்யக் கூடாது: கே.கே.எஸ்.எஸ்.ஆர்!

கேரள அரசு தமிழக அரசின் அனுமதி இல்லாமல் தமிழக எல்லையில் சர்வே செய்யக் கூடாது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.…

ராமஜெயம் கொலை வழக்கு: 2ஆவது நாளாக உண்மை கண்டறியும் சோதனை!

ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டாவது நாளாக ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம்,…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இருவர் பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம்…

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை: தமிழ்நாடு அரசு

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை…

மக்களின் நம்பிக்கைக்கு முழுமையாக காவல்துறை பாத்திரமாக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்…

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை இனி இயக்க முடியாது!

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாகனங்களை இனி இயக்க முடியாது என மத்திய சாலை…

பிரதமர் மோடி குறித்து பிபிசி எடுத்த ஆவணப்படத்திற்கு இந்தியா கடும் கண்டனம்!

குஜராத் கலவரம், பிரதமர் மோடி தொடர்பாக பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…

இலங்கைக்கு கடனுதவி வழங்க நிபந்தனை வைக்கனும்: அன்புமணி

இலங்கைக்கு கடன் உதவி வழங்குவதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வை நிபந்தனையாக வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

மக்களை தேடி மருத்துவம் திட்ட முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு இதுவரை எவ்வளவு ரூபாய் செலவு ஆகியுள்ளது. மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடி…

Continue Reading

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க பரிசீலனை: மத்திய அரசு

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த…