பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே அறநிலையத் துறை நீக்கம்தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை…

நேதாஜி பிறந்தநாளை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை: அனிதா போஸ்!

நேதாஜி பிறந்தநாளை ஆர்எஸ்எஸ் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார். ஜனவரி 23 ஆம் தேதி…

என் பக்கத்தில் எமர்ஜென்சி கதவு உள்ளது, ஆனால் திறக்கமாட்டேன்: தயாநிதி மாறன்

விமானத்தின் எமெர்ஜென்சி கதவுக்கு அருகே அமர்ந்து திமுக எம்பி தயாநிதி மாறன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சியில் சில தினங்களுக்கு…

அண்ணாமலையை சந்தித்தது மரியாதை நிமித்தமானது: ஓ.பன்னீர்செல்வம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட முன்வந்தால் தார்மீக ஆதரவு அளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்…

கடமையை செய்யும் ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர்: தமிழிசை

ஆளுநர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள். ஆளுநர்கள் மீது விமர்சனம் வைக்கின்றனர் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், எதற்கும் முரண்படாமல் கடமையை மட்டும்…

டெல்லி மகளிர் ஆணையத் தலைவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: பாஜக

டெல்லி மகளிர் ஆணையத் தலைவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. வட மேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில்,…

பிரதமர் மோடியின் ஆவணப்படம் குறித்த பதிவுகள் நீக்கம்: திரிணாமுல் எம்பி கண்டனம்!

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படம் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குறித்து,…

ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பில் 6 பேர் காயம்!

ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தொடர்ந்து நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்…

ரஷ்யாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தானுக்கு…

தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள்!

தலிபான் கொடியின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ஐ.நா. மிகுந்த கவனக்குறைவு…

நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு உதவி: ஜெய்சங்கர்

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நாணய நிதியம் கடன் அளிக்க முன்வந்துள்ளது; இதற்கு இந்தியா தான் முதன்…

கூகுள் நிறுவனம் தனது 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம்!

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் தனது 12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது. தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட்…

விசாகப்பட்டினத்தில் ரூ.268 கோடியில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரம்!

விசாகப்பட்டினத்தில் ரூ.268 கோடியில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி…

ஒடிசாவில் குழாய் மூலம் குடிநீர் திட்டத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிசை மாற்றுப் பகுதியில் “குழாய் மூலம் குடிநீர்” திட்டத்தில் அப்பகுதி இளம், சுய உதவிக்…

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ஒரு மாத ஊதியத்தை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்!

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ஒரு கோடியே 29 இலட்சத்து 15…

ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டப்…

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படம் எடுத்ததாக மனுத்தாக்கல்!

வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிடக்…

விரைவில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க உள்ளேன்: ஜெயம் ரவி

விரைவில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க உள்ளேன் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் 2015இல்…