கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வருக்கு அன்புமணி கடிதம்!

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு…

‛தமிழ்நாடு’ பெயரை ஏற்காததால் தான் காமராஜரே தோற்றார்: ஆ.ராசா

தமிழ்நாடு என்ற பெயரை காமராஜர் ஏற்றுக் கொள்ளாதததால் தான் அவருக்கு வீழ்ச்சி தொடங்கியது. அதேபோல் தற்போது தமிழ்நாடு என சொல்ல சிலர்…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு!

பிகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம்…

கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதையடுத்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் வாபஸ்!

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதையடுத்து, அவர்கள் தங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.…

இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளது: திருமாவளவன்

சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை தடுக்க உளவுப்படை தேவைப்படுகிறது என்று தொல்.திருமாவளவன் கூறினார். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்…

தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது: செல்லூர் ராஜூ

தமிழ்நாட்டில் பெண் காவலருக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சா்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அளிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ…

இந்தியா சீனா இடையே நேட்டோ படைகள் பிரச்சனைகளை உருவாக்குகிறது: ரஷ்யா

இந்தியா சீனா இடையே பிரச்சனைகளை உருவாக்கும் நேட்டோ, சீன பிரச்சனையில் இந்தியாவை தூண்டி விடுவதாக ரஷ்யா அமைச்சர் குற்றச்சாட்டியுள்ளார். நேட்டோ என்பது…

காரில் சீட் பெல்ட் அணியாத பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிப்பு!

காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி…

பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

விமான பயணத்தின்போது சக பெண் பயணி மீது ஒரு ஆண் பயணி சிறுநீர் கழித்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30…