அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்?: அமைச்சர் சேகர்பாபு

அறநிலையத்துறையே இருக்காது என்றால் கோவில்களை பராமரிப்பது யார்? என்று அண்ணாமலைக்கு, அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு…

ஓ.பன்னீர்செல்வம் திடீர் குஜராத் பயணம்!

குஜராத்தில் பாஜக பிரதிநிதிகளை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக…

மருத்துவம் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது: தமிமுன் அன்சாரி

மருத்துவமும், மருத்துவமனைகளும், மருந்துகளும் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில்…

அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை: தர்மேந்திர பிரதான்

அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து விரைவில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். மத்திய…

கர்நாடகத்தில் எதிா்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்கிறது: ஜே.பி.நட்டா

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா நேற்று தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்வதாக ஜே.பி.நட்டா கடுமையாக…

குஜராத் வன்முறைகள் குறித்த ஆவணப்படம் முழுமையாக வெளியிடப்படும்: பிபிசி!

முழுமையான ஆதாரங்களுடன் உள்ள இந்த ஆவணப்படத்தை உலகின் அனைத்து மக்களுக்கும் பிபிசி நிறுவனம் கொண்டு சென்று சேர்க்கும் என்று தெரிவித்துள்ளது. குஜராத்…

நான் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தொடர்ந்து தமிழ் மொழியைக் கற்று வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர்…

தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும்: எல்.முருகன்

“தேசிய கல்விக்கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும்” என்று நெல்லையில் நடந்த மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார். அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்…

354 தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு: மு.க.ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி-கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தொகுப்பூதியத்தை உயர்த்தி அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…