ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை…

எதிர்காலத்தில் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும்: பழ.நெடுமாறன்!

பாஜகவிற்கு எதிராக உருவாகும் எதிர் அணி மாற்று திட்டத்தை கையாளவில்லை என்றால் எதிர்காலத்தில் பாஜகவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும் என்று…

புதிய தலைமை செயலகம் திறப்பு: மு.க. ஸ்டாலினுக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு!

தெலங்கானாவில் புதிதாக தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிப்ரவரி 17 ல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில்…

நீதித்துறையை கைப்பற்ற மத்திய அரசு விரும்புகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

நீதித் துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு விரும்புகிறது என, அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி…

வாக்காளர்கள் தங்களுக்குள்ள கடமையை முறையாக, சரியாக செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் வாக்காளர்கள் தங்களுக்குள்ள கடமையை முறையாக, சரியாக செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்களிக்க முன்வர வேண்டும்…

விமான நிலையங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க கோரி வழக்கு!

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் அறிவிப்பு பலகைகளை தமிழில் வைக்கவும், அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு அடிப்படை தமிழ்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அர்ச்சகர் பயிற்சி கல்லூரிகளை துவங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

சைவ ஆதினங்கள் நடத்தும் கல்லூரிகள் போல திருக்கோயில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளும் செயல்பட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்…

6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது: ஜெயக்குமார்

நில அபகரிப்பு புகாரில் 6 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தரப்பில் சென்னை…

குஜராத் கலவரம் குறித்த ஆணவப் படம்: பிபிசி மீது விசாரணை கோரி மனு!

பிரிட்டனைச் சோ்ந்த பிபிசி செய்தி நிறுவனம், குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் தொடா்பாக அந்த மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த பிரதமா்…

டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டெல்லியின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக…

இரட்டை இலை சின்னத்தை முடக்க என் உயிர் உள்ளவரை விடமாட்டேன்: சசிகலா

இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்தக்காலத்திலும் விடமாட்டேன். என் உயிர் உள்ளவரை சின்னத்தை முடக்க முடியாது என்று வி.கே.சசிகலா கூறினார். மன்னார்குடி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயார்: சரத்குமார்

கட்சி நிர்வாகிகள் விரும்பினால் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட தயார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர்…

எம்.ஜி.ஆரின் படத்தை தன் மார்பில் டாட்டூவாக போட்டுக்கொண்ட விஷால்!

நடிகர் விஷால் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் படத்தை தன் மார்பில் டாட்டூவாக போட்டுள்ளார். நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக…

இளையராஜா ஒருநாள்கூட மாநிலங்களவைக்கே போகவில்லை!

மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக பதவியேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு நாள் கூட மாநிலங்களவை குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்காத தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு…

மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி!

மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடல்பகுதியில் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி…

கேரளாவில் தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு நோரா வைரஸ் பாதிப்பு!

கேரள மாநிலம் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. இதில்…

பிபிசி ஆவணப்படத்தை ஜே.என்.யூ.,வில் திரையிடும் முயற்சிக்கு எதிர்ப்பு!

மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிபிசி தயாரித்த பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஆவணப்படத்தை டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு…

உலக தடகள வீரர் உசேன் போல்ட் முதலீட்டு பணம் மோசடி!

உலக தடகள வீரர் உசேன் போல்ட் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து வைத்திருந்த பணத்தில் 12.8 மில்லியன் டாலர் மாயமாகியுள்ளது.…