பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம்: திருமாவளவன்

பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள்…

இடைத்தேர்தல் என்பதே தேவையற்றது: தமிழருவி மணியன்

ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் அந்த தொகுதியில் ஏற்கனவே மக்கள் வெற்றி பெறச்செய்த கட்சி அறிவிக்கும் வேட்பாளரைப் போட்டியின்றி தேர்ந்தெடுப்பதே ஜனநாயகத்தின்…

அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஓர் மொழிப்போர் தேவை: டாக்டர் ராமதாஸ்!

எங்கே தமிழ்? என்று தமிழைத் தேடி தமிழ்நாட்டிலேயே ஓடவேண்டிய சூழல் உள்ளது. அன்னை தமிழை அரியணை ஏற்ற இன்னும் ஓர் மொழிப்போர்…

கமல் திமுகவின் பி டீம் தான்; பூனைக்குட்டி தற்போது வெளியே வந்துவிட்டது: ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்த நிலையில் கமல் திமுகவின் பி டீம் தான்; பூனைக்குட்டி…

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து!

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற குழு…

அமைச்சர் நாசர் கல்வீசிய சம்பவத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்!

நாற்காலி போடாதால் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கல்வீசிய சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்…

டெல்லி ஜாமியா பல்கலையில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்!

ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.…

உடல்நலக் கோளாறு காரணமாக நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக அரசியலில் மூத்த தலைவரும், திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக் குறைவினால் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி…

பிரதமர் மோடி குறித்த ஆவணப்பட விவகாரத்தில் ஏ.கே.அந்தோனியின் மகன் ராஜினாமா!

பிரதமர் மோடி தொடர்பான ஒரு ஆவணப் படத்தால் நாட்டின் இறையாண்மை பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக…

என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வேளாண் வளர்ச்சி, உழவர் நலம் ஆகியவற்றுக்காக ஏராளமான பணிகளை மேற்கொள்ள…

ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…

எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்

கடவுளுக்கு ஆண், பெண் எல்லாம் ஒன்று தான், எந்த கடவுளும் தீட்டு பார்ப்பதில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார். ஐஸ்வர்யா…

சட்டக் கல்லூரி மாணவர் அப்படி பண்ணது அருவருப்பா தான் இருந்தது: அபர்ணா பாலமுரளி

நடிகை அபர்ணா பாலமுரளியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள முயன்ற சட்டக் கல்லூரி மாணவர் விரும்ப தகாத முறையில் நடந்துகொண்டது சர்ச்சையானது. முன்பின்…

பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் போட்டியிடக் கூடாது: ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் இடம்…

30 மற்றும் 31-ந்தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்!

30 மற்றும் 31-ந்தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று பணியாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை,…

குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது: திருமாவளவன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து…

ஜெயலலிதா பொருட்களை ஏலம்விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் புடவைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை சிறப்பு வக்கீலை நியமித்து அவரது தலைமையில் ஏலம்…