தேவை இல்லாமல் என்னை சீண்டக் கூடாது. நாங்க நாய்கள் அல்ல. தேனீக்கள் கூட்டம்: சீமான்

நான் பிரபாகரன் பிள்ளை. தேவை இல்லாமல் என்னை சீண்டக் கூடாது. நாங்க நாய்கள் அல்ல. தேனீக்கள் கூட்டம்.. ஒரு கல்லை எடுத்து…

மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும்: வேல்முருகன்

மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக…

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேனா நினைவு சின்னத்தை எதிர்கின்றனர்: கே.எஸ்.அழகிரி

காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை விமர்சித்து வருகிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ்…

கூட்ட நெரிசலில் பலியான 4 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் காலதாமதத்தாலும், அலட்சியத்தாலும் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை 10 லட்சம்…

தமிழ்மகன் உசேன் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை: வைத்திலிங்கம்

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு…

நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு…

சிறுபான்மையின எதிா்ப்பை பாஜக வெளிப்படையாக கடைப்பிடிக்கிறது: ப.சிதம்பரம்

நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான கொள்கையை பாஜக வெளிப்படையாகக் கடைப்பிடித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவால் காலமானார். துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த பர்வேஸ்…

அதானி விவகாரத்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது: நிா்மலா சீதாராமன்

அதானி குழுமத்தின் பங்கு வெளியீட்டு நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.…

தெய்வீகத்தின் சன்னிதியில் பாகுபாடு பார்க்க கூடாது: சத்குரு

தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே நாம் பிரித்துப் பார்ப்பதே வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று சத்குரு கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில்…

நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது…

பிபிசி ஆவணப்படத்தை தமிழில் இன்று வெளியிடுகிறார் திருமாவளவன்!

மத்திய அரசு முடக்கிய பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை தமிழில் இன்று சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு முழு ஆதரவு: டாக்டர் கிருஷ்ணசாமி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பது என முடிவு எடுத்துள்ளோம் என்று புதிய தமிழகம்…

நெசவாளர்களுக்கு விரைவில் 1,000 யூனிட் இலவச மின்சாரம்: செந்தில் பாலாஜி

நெசவாளர்களுக்கு விரைவில் 1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். அனைத்து தொழில் வணிக சங்கங்களின்…

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்: அன்புமணி

காவிரி டெல்டா பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர்…

மதுரையில் கலைஞர் நூலகத்தில் நினைவுச்சின்னம் அமைக்கலாம்: சீமான்

கடலில் அமைப்பதற்கு பதிலாக மதுரையில் கட்டிவரும் கலைஞர் நூலகத்தில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்கலாம் என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சியின்…

உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

உலகமே இந்தியாவை திரும்பி பார்த்து கொண்டிருக்கிறது என மைசூருவில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். ஜி 20-கூட்டமைப்பு மைசூரு…

குழந்தை திருமணங்களுக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை: ஓவைசி கண்டனம்!

குழந்தை திருமணங்களுக்கு எதிராக அசாம் அரசு நடவடிக்கை எடுத்துள்ள சூழலில், சிறுமிகளின் நிலை என்ன? என்று ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…