துருக்கி, சிரியாவில் 1,300 பேர் பலியான நிலையில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கி, சிரியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 1,300 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் அடிக்கடி…

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா: ஆர்.பி.உதயகுமார்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் வெளியிடுவாரா? என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி…

அதானி குழும முறைகேடுகள்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாளை வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்…

சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி!

சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும் என்று பா.ஜ.கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள்…

டெல்லியில் மூன்றாவது முறையாக மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைப்பு!

எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், டெல்லியில் மூன்றாவது முறையாக இன்று மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்தாண்டு நடந்து முடிந்த டெல்லி…

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். துருக்கி –…

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி: மு.க.ஸ்டாலின்

கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை…

எரிசக்தி துறையில் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது: பிரதமர் மோடி

எரிசக்தி துறையில் சாத்தியமில்லாத விஷயங்களிலும் இந்தியா வளர்ந்த நாடாக செயல்படுகிறது என பிரதமர் மோடி, பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். கர்நாடகா…

மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா?: கி.வீரமணி

மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் அடிக்கட்டுமானத்தையே இடிக்கலாமா? என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து திராவிடர் கழக…

மதுரையில் ஆன்லைன் ரம்மி விளையாடிய ஓட்டல் தொழிலாளி தற்கொலை!

சேலம் மாவட்டம் முல்லை காட்டை சேர்ந்த குணசீலனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதில் அவர் கடந்த 6 மாதங்களில்…

நடிகர் தனுஷ் முதல்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடியுள்ளார்!

இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் முதல்முறையாக…

இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்: பாபி சிம்ஹா

தற்போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என தீர்மானித்திருக்கிறேன் என்று…

டெல்டாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்: ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் சேதமான நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில்…

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்ட சிபிஐ!

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே கூடுதல் கால அவகாசம்…

ஈரோடு கிழக்கு தொகுதி: ஓபிஎஸ் அணி வேட்பாளர் வாபஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக அந்த அணியின் மூத்த தலைவர்கள் வைத்திலிங்கம்,…

அதானி முறைகேடு: நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் அதானி குழுமத்தின் முறைகேடு தொடர்பாக விவாதிக்க கோரி நடந்த அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்…

அஞ்சல் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்: சு.வெங்கடேசன் எம்.பி.

தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி அஞ்சல் தேர்வு விண்ணப்ப படிவம் இருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார் இந்தியா முழுவதும் 40000…