அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: வானதி சீனிவாசன்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்…

நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல: ஜி.கே.வாசன்

மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை…

ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் இருந்து அமமுக விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில்…

மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: கனிமொழி எம்பி!

மக்களவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி ஆளுநரின் அத்துமீறல்கள், அதானியை பாதுகாக்கும் மத்திய அரசு உள்ளிட்டவை குறித்து கடும் விமர்சனம் செய்தார்.…

கூட்டணி கட்சிக்கு எங்க ஓட்டு இனிக்கும், கொடி மட்டும் கசக்கும்: திருமாவளவன்!

கூட்டணிக் கட்சிக்காரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடி என்றால் அது கசப்பதாகவும், ஆனால் தங்கள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு இனிப்பதாகவும் திருமாவளவன்…

விவசாயிகளை வஞ்சிக்கும் திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை

திமுக தேர்தல் வாக்குறுதியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். நிறைவேற்றினார்களா?…

காஷ்மீர் தொடங்கி குமரி வரை அதானி பற்றிய பேச்சுதான் இருக்கிறது: ராகுல் காந்தி

இந்தியா முழுக்க ஒரே பெயர்தான், குரல்தான் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காஷ்மீர் தொடங்கி குமரி வரை அதானி பற்றிய பேச்சுதான் இருக்கிறது என்று…

தினமும் 2000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் கொள்முதல் தீவிரமடையாததால் லட்சத்திற்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. எனவே, தினமும் 2000 மூட்டைகளை கொள்முதல் செய்ய…

குடிமைப்பணித் தேர்வர்களுக்கு வயது வரம்பை தளர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன் கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்கிட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி உள்ளார்…

எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திக்க வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார்

எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திக்க வாய்ப்பே இல்லை என இபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு…

விக்டோரியா கௌரிக்கு எதிரான வழக்கை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

விக்டோரியா கெளரி சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இன்று பதவியேற்ற நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க…

நீதிபதியாக விக்டோரியா கவுரி அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி நியமிக்கப்படுவதால் சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற கோட்பாடு கேள்விக்குறி என மதிமுக பொதுச்செயலாளர்…

அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்பு மனுத் தாக்கல் செய்தார்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல்…

நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள்: டி.ஜி.பி. சைலேந்திரபாபு!

முன்பெல்லாம் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து தான் திருடினார்கள். இப்போது நவீன காலத்தில் போன் மூலமாகவே எல்லாவற்றையும் நிகழ்த்தி விடுகிறார்கள் என்று…

Continue Reading

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு பா.ஜனதா ஆதரவு: அண்ணாமலை

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு பாஜக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி…

தேவநேயப் பாவாணருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

தனித்தமிழ் இயக்கத்துக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்துக்கும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தவர், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

துருக்கியில் பலி எண்ணிக்கை 4,800 ஆக அதிகரித்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,800-ஐ கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் பிப்.6-ம் தேதி அதிகாலை…

தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாகும் நாள் எந்நாளோ?: ராமதாஸ்

தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடமாகும் நாள் எந்நாளோ? என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாமக…