காஷ்மீரில் மருத்துவ உதவிக்காக கர்ப்பிணியை 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்ற ராணுவவீரர்கள்!

ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் சிலர் கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார்…

முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் 3 மணி நேரம் விசாரணை!

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கோத்தபய ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…

பெற்றோர்களுடன் தினமும் 10 நிமிடங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள்: நயன்தாரா

பெற்றோர்களுடன் தினமும் 10 நிமிடங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சி என நடிகை நயன்தாரா அறிவுறுத்தியுள்ளார். தென்னிந்திய சினிமாவில்…

விரைவில் வெளியாகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தின் புதிய…

‘தமிழை தேடி’ பிரசார பயணத்துக்கு அரசியலை கடந்து ஆதரவு தாருங்கள்: ராமதாஸ்

அன்னை தமிழை காக்க அனைவரும் கைகோர்ப்போம். ‘தமிழை தேடி’ தனது பிரசார பயணத்துக்கு அரசியலை கடந்து ஆதரவு தாருங்கள் என்று டாக்டர்…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து உதவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட…

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலை நிச்சயம் உடைக்கப்படும்: சீமான்

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் பேனா சிலை நிச்சயம் உடைக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர்…

மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு: சோனியாகாந்தி

மனித வளத்தை பலிகொடுத்து, உள்கட்டமைப்புக்கு செலவிடுவது தவறு. ஏழைகள் மீதான மோடி அரசின் அமைதி தாக்குதல்தான் மத்திய பட்ஜெட் என்று சோனியாகாந்தி…

அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார்: ராகுல்காந்தி

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதை செய்வார் என்று ராகுல்காந்தி கூறினார். அதானி குழுமம்…

துருக்கி நிலநடுக்கத்தால் 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

நிலநடுக்கத்தால் 2600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அதிபர் கூறியுள்ளார். துருக்கியில் சிரியாவின்…

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.…

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்: உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம்…

அரசு பஸ் டிரைவர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்!

ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு வழிவிடாததால் அரசு பஸ் டிரைவரை ராணுவ அதிகாரி தாக்கினார். அதை தட்டி கேட்ட பொதுமக்களை…