இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று 12 ஆம் தேதி முடிவு செய்யப்படும்: டிடிவி தினகரன்

இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து 12 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தஞ்சையில் அமுமுக பொதுச் செயலாளர்…

பழங்குடியினருக்காக ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கப்படவில்லை: ஆ.ராசா

140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய பட்ஜெட் மீதான…

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா என்பது குறித்து விளக்கமளிக்க, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்…

ஆந்திராவில் விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு: உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேர் பலியான விவகாரத்தில் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா…

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியது!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை காலையில் 7.8 ரிக்டா்…

உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் பயணம்!

பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி திடீா் பயணம் மேற்கொண்டாா். ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு அவா் அந்த நாட்டுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.…

என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்: நடிகர் சூரி

என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம், இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில்…

ஆவின் நிறுவனம் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும்: ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் நிறுவனத்தில் நிலவும் குளறுபடி காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதோடு, ஆவின் நிறுவனமும் நலிந்து போகும் சூழ்நிலை உருவாகும் என்று…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கை செல்கிறார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இலங்கைக்கு பயணம்…

3 மாதங்களுக்கு ஒருமுறை சீமான் தன் நிலைப்பாட்டை மாற்றுவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை ஒரு போட்டியாக கருதவில்லை என்று திமுக…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்; ஆளுநர் பிடிவாதம் காட்டக்கூடாது: ராமதாஸ்!

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்றும், ஆளுநர் பிடிவாதம் காட்டக்கூடாது…

எட்டுக்கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உயர்ந்துவிடும்: முதலமைச்சர் ஸ்டாலின்!

அனைத்துத் திட்டங்களாலும் பயன்பெறுபவர்கள் மகிழ்ச்சி அடைந்தால், எட்டுக்கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உயர்ந்துவிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

தி.மு.க. ஆட்சியில் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…

நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் 2-வது நாளாக ஆய்வு!

மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே அரிச்சாபுரம் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக…

அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பேசுவதில்லை: செந்தில் பாலாஜி

மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை என்று…

ராமேஸ்வரம் கடலுக்குள் 12 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு!

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல் பகுதியில் 12 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை கண்டுபிடித்துள்ளனர். இலங்கையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம்,…

தமிழ்நாட்டில் கருணாநிதி, எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ்: பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் கட்சி தான் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். அதேபோல், ஆட்சியை…

அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது: அன்புமணி

தமிழ்நாடு அரசு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவுட்சோர்சிங் என்ற பெயரில் கொத்தடிமை முறையை ஊக்குவிக்கக்கூடாது எண்டது அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க.…