திருச்சி முகாமிலுள்ள ஜெயக்குமார் கண்பார்வையை இழந்தால் திமுக அரசுதான் பொறுப்பு: சீமான்!

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள அண்ணன் ஜெயக்குமார் அவர்கள் முறையற்ற சிகிச்சையால் கண்பார்வையை இழந்தால் திமுக அரசு பொறுப்பேற்குமா? என நாம் தமிழர்…

உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுவது இன்றுவரை கைகூடவில்லை: சு.வெங்கடேசன்

உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படுவது இன்று வரை கை கூடவில்லை என்று எம்பி சு. வெங்கடேசன் கூறியுள்ளார். தமிழ்…

திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிகாலத்தில் காவல்துறை கைப்பற்றப்பட்டது: பிரதமர் மோடி!

திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிகாலத்தில் காவல்துறை கைப்பற்றப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திரிபுராவில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற பிப்ரவரி 16…

கடற்கரையில் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்: எச்.ராஜா

கடற்கரையில் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அதனால் பேனா வைக்க கூடாது என்று எச்.ராஜா பேசினார். புதுவையில் நடைபெற்ற பட்ஜெட்…

திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு: கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸுக்கும் திமுகவிற்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பல தடவை நான் கூறியுள்ளேன். கொள்கை ரீதியாக ஒன்றாக இருக்கலாம், கருத்துகள் ரீதியாக வேறுபாடுகள்…

புள்ளியியல் சார்பு தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குக: அன்புமணி

புள்ளியியல் சார்பு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு உடனடியாக நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி…

modi

பிசியோதெரபிஸ்ட்கள் மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்கிறார்கள்: பிரதமர் மோடி

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் அனைத்து பிசியோதெரபிஸ்ட்களின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள் என்று பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலம்,…

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு தவறி வருகிறது: வேல்முருகன்

சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் என கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்…

என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்: அமித்ஷா

என்ஐஏ பிரிவினர் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர் என மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை உடனே அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பாமக…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு ஒன்றிய அரசே காரணம்: மா.சுப்ரமணியன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தாமதப்படுத்துவது ஒன்றிய அரசு தான் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…

ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் 3 நாட்கள் பிரச்சாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…

பேச்சுவாா்த்தைக்கான சூழலை உருவாக்குவது பாகிஸ்தானின் பொறுப்பு: மத்திய அரசு!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகள் இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்பட வேண்டும். இதற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழல் அவசியம். இத்தகைய…

மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும்: வெள்ளை மாளிகை!

பிரதமர் மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த…

தமிழக மீனவர் பிரச்சினை மனிதாபிமான விவகாரம்: எல்.முருகன்

தமிழக மீனவர் பிரச்சினை, ஒரு மனிதாபிமான விவகாரம் என இலங்கை அரசிடம் மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார். மத்திய மீன்வளத்துறை இணை…

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 24 ஆயிரம் ஆக உயர்வு!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரம் கடந்து உள்ளது. துருக்கி மற்றும் சிரியா…

அமெரிக்க வான் பரப்பில் நுழைந்த மற்றொரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தபட்டது!

வான் பரப்பில் நுழைந்த மற்றொரு மர்ம பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் உள்ள அணு…

அனைத்து தொகுதியிலும் பா.ஜ.க. போட்டியிட்டால் மட்டுமே வளரும்: சுப்பிரமணியசாமி

பா.ஜ.க. தனியாக நிற்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பா.ஜ.க. வளர்வதாக அர்த்தம் என்று சுப்பிரமணியசாமி…