நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது: சீமான்

நான் இருக்கும் வரை எட்டு வழிச்சாலை போட முடியாது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க முடியாது. எந்த இடத்திலும் சிப்காட் தொழிற்சாலை…

பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான்: கே.எஸ்.அழகிரி!

பிரபாகரன் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின்…

என்எல்சி விரிவாக்கத்திற்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் தரவேண்டும்: திருமாவளவன்

என்எல்சி விரிவாக்க பணிக்கு இடம் தருபவர்களுக்கு ஏக்கருக்கு 1 கோடி ரூபாயும், வீட்டில் ஒருவருக்கு கட்டாய நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கு அரசு…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டது: எடப்பாடி பழனிசாமி!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி தமிழ்நாடு அரசியல்…

கம்யூனிஸ்டு-காங்கிரஸ் கூட்டணி அமைக்க பாஜகவே காரணம்: பினராயி விஜயன்

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி அமைத்து கொள்ள பாரதிய ஜனதாவே காரணம் என்று கேரள முதல்-மந்திரி பினராயி…

சீனாவின் வான் எல்லைக்குள் 10 உளவு பலூன்களை அமெரிக்கா அனுப்பியது: சீனா

சீனாவின் வான் எல்லைக்குள் கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் 10 உளவு பலூன்கள் பறந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு…

கோவை கொலை சம்பவத்துக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கே காரணம்: அண்ணாமலை

கோவை கொலை சம்பவத்துக்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கே காரணம் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு…

என் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பி சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?: சீமான்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முதலில் நேரில் வரட்டும்.. அதன்பின்னர் பேசுவோம்.. அதுவரை குழப்பாமல் இருக்க வேண்டும் என…

பிரதமர் மோடியுடன் கே.ஜி.எப் மற்றும் காந்தாரா கதாநாயகர்கள் சந்திப்பு!

14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது. ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று…

தீண்டாமைக்கு அடிப்படையே ஆர்எஸ்எஸ்-பாஜக தான்: கே.எஸ் அழகிரி

ஆளுநர் மரபுகளை தாண்டி சொல்கிறார். எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என ஆளுநர் நினைக்கிறார் என்று கே.எஸ் அழகிரி கடுமையாக சாடினார்.…

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம்: டிஎன்பிஎஸ்சிக்கு ராமதாஸ் கண்டனம்!

குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனு போட்டவருக்கு ரூ.50,000 அபராதம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வெளியிடப்பட்ட அரசாணையை எதிர்த்து பாலச்சந்தர் என்பவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

தமிழ்நாடு அரசு – ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம்!

தமிழ்நாடு அரசு மற்றும் ரேனால்ட் நிஸ்ஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது தமிழ்நாடு முதல்வர்…

தேசம் புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது: பிரதமர் மோடி!

தேசம் புதிய எல்லைகளைத் தொட்டு உயர்ந்து செல்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார் கர்நாடகா மாநிலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய…

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்: பழ. நெடுமாறன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக பழ.நெடுமாறன் பேட்டி அளித்துள்ளார். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.…

தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடருகிறது: கவர்னர் ஆர்.என்.ரவி

அம்பேத்கரின் கொள்கைளை பிரதமர் நரேந்திர மோடி பிரதிபலிப்பதாகவும், அவரது கனவுகளை மோடி செயல்படுத்தி வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்…

என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்துக்கு கிடைத்த பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணன்

என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.…

ஏ.டி.எம். கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம்…