டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும்!

ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

அரசியல் எதிரிகளுக்காக சிபிஐ, வருவாய்த் துறை பயன்படுத்தப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அரசியல் எதிரிகளை குறிவைக்க சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக…

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை: அமித் ஷா!

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்…

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல்: காங்கிரஸ்

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு…

பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம்: கோவை ராமகிருஷ்ணன்

பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் ஈழ விடுதலைக்கான அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம் என கோவை ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையில்…

குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது ஏன்?: சீமான்

குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு இதுவரை வெளியிடாது தாமதிப்பது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பிபிசி அலுவலகத்தில் ஐ.டி. சர்வே; எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா கண்டனம்!

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சர்வே நடவடிக்கைக்கு எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள…

ஹிஜாப் அணிய மறுத்த செஸ் வீராங்கனையை நாடு கடத்திய ஈரான்!

ஹிஜாப் அணிய மறுத்த செஸ் வீராங்கனை சாரா காடெம், சர்வதேச போட்டியில் பங்கேற்றுள்ளார். இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானைச்…

கோவை கோர்ட் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!

கோவை நீதிமன்றத்துக்கு வந்துவிட்டு நேற்று 2 பேர் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் மீது ஒரு கும்பல் ஆயுதங்களால் தாக்கியது. இதில்…

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய…

சொத்து குவிப்பு: ஜெயக்குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில்…

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை: மாணிக்கம் தாகூர்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…

வாராணசியில் ராகுல் வந்த விமானத்தை தரையிறக்க அனுமதி மறுப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த விமானத்தை வாராணசியில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கேரள…

புல்வாமாவில் வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம்: பிரதமர் மோடி!

புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மிக்சிகன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று இரவு…

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியது!

துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியது. சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப்…

தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் தாமரை மலராது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் தாமரை மலராது என்று, ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.…