பரோட்டா போடுவதும், வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா: எடப்பாடி பழனிசாமி

மக்களுக்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு பரோட்டா போடுவதும் வடை சுடுவதும்தான் அமைச்சர்களின் வேலையா? என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…

குடியரசுத்தலைவர் மதுரை வருகை: 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, மதுரையில் 2…

ஊடகங்கள் மீதான தாக்குதல் மக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம்: அரவிந்த் கெஜ்ரிவால்

ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த்…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க 28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.…

தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக: ஜெயக்குமார்

தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக…

அதானி குழுமம் மீது விசாரணை நடத்த வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் கடிதம்!

அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும்…

கடல் மட்டம் அதிகரிப்பதால் 90 கோடி மக்கள் பாதிக்கும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை!

காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட கடல் மட்டம் அதிகரிப்பதால் உலகம் முழுவதும் கடலோர மண்டலங்களில் வாழும் 90 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்…

தமிழரின் பெருமையை உலகறியச் செய்வேன்: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்யும் விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும் பிரார்த்தனையும் தேவை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். பாஜக மூத்த…

பொய்யான தகவலை தெரிவிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஓபிஎஸ்!

பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான தகவலை தெரிவிப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்…

காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!

கரூர் மாவட்டம் காவிரி கதவணையில் மூழ்கி புதுக்கோட்டை மாணவிகள் 4 பேர் பலியான நிலையில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணி…

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் பழிவாங்குவது ஏற்கத்தக்கதல்ல: மக்கள் நீதி மய்யம்!

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஐடி சோதனைக்கு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இந்தியா மோடி மீதான…

பாஜக தலைவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள்: மம்தா பானர்ஜி!

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையின் கணக்கெடுப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும், பாஜக தலைவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள் மேற்கு வங்க…

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது!

நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர்…

இயக்குநர் பா.இரஞ்சித் தடம் மாற வேண்டாம்: இயக்குநர் மோகன்.ஜி!

இயக்குநர் பா.இரஞ்சித் தடம் மாற வேண்டாம். அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்னையைப் பேசினால் போதும் என நினைக்கிறேன் என்று இயக்குநர் மோகன்.ஜி…

பேனாவ மட்டுமில்ல.. மண்டையையும் சேர்த்து உடைப்பேன்: சீமான்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சின்னத்தை உடைப்பியா உடைப்பியானு கேட்டா நான் பேனாவை மட்டுமில்லை, கேட்போரின் மண்டையையும் உடைப்பேன் என நாம்…

வரும் பிப்ரவரி 20ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை!

சென்னையில் பிப்ரவரி 20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதில் ஓபிஎஸ் ஆதரவு…

சிபி ராதாகிருஷ்ணன் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார்!

ஜார்கண்ட் ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் பாஜகவில் மூத்த தலைவராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக…

அண்ணாமலை ஆதரவு வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்: முத்தரசன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்…