எதிர்க்கட்சியாக இருந்தால் “கோ பேக்”, ஆளும் கட்சியாக இருந்தால் “வெல்கம்”: சீமான்

ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, “சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்”ன்னு இப்படியே இவங்க சொல்லிட்டு இருக்காங்க. ஒரு குடையை உங்களால…

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: எடப்பாடி பழனிசாமி

21 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு…

தமிழர்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு நிச்சயம் தோல்வி கிடைக்கும்: கனிமொழி

தமிழ்நாட்டிற்கு எதிராக இருப்பவர்களுக்கும், தமிழர்களுக்கு துரோகம் செய்யக்கூடிய அத்தனை பேருக்கும் இந்தத் இடைத்தேர்தலில் தோல்வி கிடைக்கும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது: சு.வெங்கடேசன்

தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். மதுரையில் மீனாட்சி அரசினர்…

தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு…

முதல்வர் பினராயி விஜயனின் குடும்பமே மோசடியில் ஈடுபட்டது: ஸ்வப்னா சுரேஷ்!

கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் முதல்வர் பினராயி விஜயனின் குடும்பமே மோசடியில் ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநில…

நாகை மீனவர்கள் மீது இலங்கை கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை இலங்கை கொள்ளையர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியதில்…

யோகி பாபுவுக்கு கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி பரிசு அளித்துள்ளார்!

நடிகர் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி பரிசு அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி…

அன்புஜோதி ஆசிரமம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் ஆசிரமத்தில் சித்திரவதை, பாலியல் கொடுமை நடந்திருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து…

கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது: வானதி சீனிவாசன்

கோவை மாநகரில் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது என்றும், ரவுடிகளுக்கு பயம் இல்லை என்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அறிக்கை கேட்கும் இந்திய தேர்தல் ஆணையம்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக எம்பி சிவி சண்முகம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்…

மழையில் நெல் மூட்டைகள் சேதம்: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!

நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.…

விமானத்தில் தப்பிய அரியானாவை சேர்ந்த ஏ.டி.எம் கொள்ளை கும்பல்!

திருவண்ணாமலை ஏ.டி.எம்.கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானா போலீசார் உதவியுடன் கொள்ளை கும்பலை…

ஈரோடு கிழக்கில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அனுமதி இன்றி திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகங்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டார். தி.மு.க.வினர்…

மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் உதயநிதி சிற்றுண்டி சாப்பிட்டார்!

சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து…

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சூர்யா நேரில் சந்தித்தார்!

சச்சின் டெண்டுல்கரை சந்தித்து நடிகர் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான…

ஜப்பானில் தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்!

ஜப்பானின் ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஜப்பானின் கிழக்கு பகுதியில்…

பாகிஸ்தானில் ரெயிலில் குண்டுவெடித்து இருவர் பலி!

பாகிஸ்தானில் குவெட்டரில் இருந்து லாகூருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது ஒரு பெட்டியில் குண்டு வெடித்தது. குண்டுவெடிப்பில் ஒரு பெண் உள்பட…