கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல்: காதில் பூ வைத்து வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!

கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின் போது சட்ட சபைக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து…

தமிழ்நாடு மீனவர் ராஜா உடல் மீட்பு: எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!

கர்நாடகா அரசின் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான மீனவர் ராஜாவின் உடல் கரை ஒதுங்கியது. இந்த சம்பவத்தால் தமிழ்நாடு-…

வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அஜித்தின் புகைப்படங்கள் வைரல்!

நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் லண்டன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணியில் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: சீமான்!

ஆந்திரா போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000க உயர்த்தி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அறிக்கைகள் விரைவில் வெளியாகும்: காசி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமுடன் இருக்கிறார்; அவரது போட்டோக்கள், அறிக்கைகள் விரைவில் வரும் என்று…

ராமர் பாலம் விவகாரத்தில் மத்திய அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை: சுப்பிரமணியன் சுவாமி

மன்னார் வளைகுடாவையும் பாக்ஜலசந்தியையும் இணைக்கும் ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த பொதுநலன் வழக்கை…

ராணுவ வீரர் கொல்லப்பட்டதை கண்டித்து அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி…

காலத்துக்கு ஏற்றவகையில் சட்டங்கள் திருத்தப்படும்: அமித்ஷா

உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காலத்துக்கு ஏற்றவகையில் சட்டங்கள் திருத்தப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார். டெல்லி காவல்துறை தொடங்கப்பட்டு 76 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி,…

ஈஷா யோகா மையத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர எதிர்ப்பு!

சட்டவிரோதமான ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி கோவை ராமகிருஷ்ணன் தலைமையிலான…

அரசு அலுவலகங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Continue Reading

840 விமானங்கள் வாங்கும் ஏர் இந்தியா!

ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ‘ஆர்டர்’ கொடுத்தது. மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த…

டிரைவர் பணியிடங்கள் நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும்: அமைச்சர் சிவசங்கர்

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக நிரப்புவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்துத்துறை…

திரிபுரா சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் வாக்குப்பதிவு!

திரிபுரா சட்டசபை தேர்தலில் 85 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. இது, ஆட்சி மாற்றத்துக்கு வழிநடத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. வட…