சிவசேனா பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி!

ஏக்நாத் ஷிண்டே அணியை உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் சிவசனேவின் பெயர் மற்றும் வில் அம்பு…

மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது: நிதிஷ் குமார்!

யாராவது மோடி அரசுக்கு எதிராகப் பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடுவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். பிபிசி நிறுவனங்களில் கடந்த…

ஹிண்டன்பெர்க் அறிக்கையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு: உச்சநீதிமன்றம்!

பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்துதல் குறித்த மத்திய அரசின் நிபுணர் குழு பெயர்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை…

ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்கும்: அமைச்சர் பொன்முடி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஈரோடு…

தமிழகத்தில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்: ஐகோர்ட்டு

தமிழகத்தில் பிற மாநில மருத்துவ கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. தென்காசி…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: மதுரை-கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஜனாதிபதியை வருகையை முன்னிட்டு மதுரையில் இன்றும்,…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை!

முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான ”நான் முதல்வன்” திட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தலைமைச்…

தமிழக மீனவர் கொலை: தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது: சீமான்

கர்நாடக வனத்துறையினரால் தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டதற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மீனவர் கொலை தொடர்பாக…

நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் புயலால் 8 பேர் பலி!

நியூசிலாந்தை கேப்ரியல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிராந்தியங்களை கேப்ரியல்…

கொரோனாவுக்கு பின் மாரடைப்பு நோய் அதிகரிப்பு: மா.சுப்பிரமணியன்

கொரோனாவிற்கு பின் மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சர்…

பிபிசி அலுவலகத்தில் சோதனை: விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்: வருமான வரித்துறை!

பிபிசி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத்…

துருக்கியில் 9 நாள்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தாய், 2 குழந்தைகள்!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் உலகையே உலுக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும்…

விக்ரமின் ‘தங்கலான்’ புகைப்படங்கள் வைரல்!

விக்ரம் நடிக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரமின் ‘தங்கலான்’ புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. நடிகர்…

நடிகர் ராஜ்கிரண் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்!

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ராஜ்கிரண் வீட்டிற்கு சென்ற மர்ம நபர்கள், அவரது மனைவியை மிரட்டியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

கர்நாடக வனத் துறையினரை கைது செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டு மீனவர் ராஜாவை சுட்டுப் படுகொலை செய்த கர்நாடகா வனத் துறையினரை கைது செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி…

நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 லஞ்சம்: ராமதாஸ்

நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு ரூ.125 லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்…

கர்நாடகாவில் ராமர் கோயில்: பட்ஜெட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இன்னும்…

யார் ஆம்பள இல்லை என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்: கே.எஸ் அழகிரி

அரசியல் தலைவர் லட்சியங்களை பேச வேண்டும். கொள்கையை பேச வேண்டும். தன்னுடைய வலிமையை பேச வேண்டும். மகக்ளின் குறைகளை பேச வேண்டும்.…