நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில், காவிரி டெல்டா பகுதிகளை நீக்குங்கள்: அண்ணாமலை

நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை நீக்கவேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை தமிழக…

வேங்கை வயல் சம்பவம் நடந்து 100 நாள் ஆச்சு.. இன்னும் ஒன்னும் நடக்கல: பாஜக

வேங்கை வயல் சம்பவம் நட்நது நூறு ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என பாஜக தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல்…

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகளை மூடும் உத்தரவுக்கு சீமான் கண்டனம்!

மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகளை மூடும் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான். ஜெயின் சமூகத்தினரால் வழிபடப்படும் மகாவீரரின் பிறந்த நாள் மகாவீர் ஜெயந்தியாக…

டெல்டா நிலக்கரி சுரங்கத்துக்கு எதிராக ஏப்ரல் 8-ல் திராவிடர் கழகம் போராட்டம்!

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் வரும் 8-ந் தேதி கண்டனப்…

Continue Reading

சிபிஐ, அமலாக்கத்துறைக்கு எதிராக 14 கட்சிகள் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளின் மனு அபத்தமானது; ஆபத்தானது என கூறி உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது.…

விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேறியதற்கு யார் பொறுப்பு: ப.சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதற்கு யார் பொறுப்பு என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி…

அருணாசலபிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு!

அருணாசலபிரதேச விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி…

ஆப்கான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தடை!

ஆப்கான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா.,…

சாவர்க்கர் பற்றிய பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: நிதின் கட்காரி

சாவர்க்கர் பற்றிய பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார். சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர்…

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 வரை நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 17 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு!

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்தித்து பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கூட்டணி விவகாரம்…

நீட் பயிற்சி மாணவி தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை!

வடலூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலையை வைத்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி…

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம்: மு.க.ஸ்டாலின்

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ

காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: செந்தில்பாலாஜி

விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின்…

விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட தடை!

நடிகர் விஷால் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று தனி…