மே 31க்குள் வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்!

அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்னர் மே 31க்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்…

பக்கிரிசாமி யை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியதோடு கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கிரிசாமி என்பவனை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதோடு கடும் நடவடிக்கைக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர்…

செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்துகளை நீக்க நிர்மல் குமாருக்கு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள…

எடப்பாடி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு 10 நாள்கள் அவகாசம்!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்து டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. அதிமுக…

பக்கிரிசாமி போன்ற மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடக் கூடாது: அன்புமணி

பக்கிரிசாமி போன்ற மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடக் கூடாது என்றும், பக்கிரிசாமியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அன்புமணி…

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை மீண்டும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ்…

குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல: திருமாவளவன்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்று…

சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை, திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது: இபிஎஸ்

திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நேரலையில் ஒளிபரப்பாததால் அதிமுக…

கோவையில் வீட்டு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி யானை பலி!

கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள நடிகர் சத்யராஜ் சகோதரியின் தோட்டத்து வீட்டின் நீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி…

பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி!

பஞ்சாபில் உள்ள ராணுவ முகாமுக்குள் இன்று அதிகாலை மர்மநபர்கள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டப்பகலில்…

மியான்மரில் பொதுமக்கள் மீது குண்டு வீச்சு:100 பேர் பலி!

மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியை எதிர்த்ததாக சொந்த நாட்டு பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகளை வான்வழியே வீசி கொடூரத் தாக்குதல்…

மம்மூட்டி எனது படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி என்னை அழிக்க முயற்சித்தார்: ஷகீலா!

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி தன்னை அழிக்கப் பார்த்ததாக நடிகை ஷகீலா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1990களில் பிரபல கவர்ச்சி…

‘பொன்னியின் செல்வன் 2’ படைத்துள்ள புதிய சாதனை!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி…

Continue Reading

இலவச வீட்டிக்கு தமிழக அரசு நிதி வாங்குவது ஏன்: சீமான்

நொச்சிக்குப்பம் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டிக்கு தமிழக அரசு நிதி வாங்குவது ஏன் என்று நாம் தமிழர் சீமான் கேள்வி…

தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு பணியமர்த்தல் ஆணை வழங்காதது ஏன்?: ராமதாஸ்

தமிழ் வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல்…

சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் மூடுவோம், பின்னர் டாஸ்மாக்…

பாகிஸ்தானை விட இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: நிர்மலா சீதாராமன்

பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பாக, பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.…

மோடி 3-வது முறையாக பிரதமர் ஆவார்: அமித்ஷா

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 300-க்கு மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வரும். மோடி 3-வது முறையாக பிரதமர்…