சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ்

சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி மனு தள்ளுபடி!

தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி மனுவை டிஸ்மிஸ் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில்…

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் நாளை காலை வெளியீடு: அண்ணாமலை

திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 45 இடங்களில் தமிழக காவல்துறை அனுமதி!

தமிழ்நாடு காவல்துறை ஏப்ரல் 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்ட 45 இடங்களிலும் பேரணி நடத்த…

நாட்டின் 30 முதல் அமைச்சர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள்!

நாட்டின் தற்போதைய 30 முதல்வர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைவரும் கோடீஸ்வரர்கள் என்பது அதிகாரப்பூர்வ தரவுகள்…

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிடவும்: அன்புமணி

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிக்கை ஒட்டச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர்.…

எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்: கனிமொழி

சாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார். விருதுநகர்…

பிபிசி ஊடகத்துக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு!

பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறி…

வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் ஜப்பான் மக்கள் பீதி!

வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பானில் பெரும் குழப்ப நிலை நீடித்தது. இன்று காலை வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை…

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்: உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேயேர் ஆட்சியில் 1919-ம் ஆண்டு ஏப்ரல்…

தமிழ் மிகவும் பழமையானது, அதன் மீது எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்றும், அதன் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும் தமிழக…

அமித்ஷா குறித்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக வெளிநடப்பு!

அமித்ஷா குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சை, அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில்…

மாதவன், சித்தார்த், நயன்தாரா இணையும் ‘டெஸ்ட்’ படத்தின் போஸ்டர் வெளியீடு!

நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தை வொய்நாட்(YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ‘தமிழ்ப்…

ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் 20 ஆயிரத்தும் அதிகமானோர் படிப்பை தொடரவில்லை!

ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களில் சுமார் 20 ஆயிரத்தும் அதிகமானோர் கல்வியை தொடராமல் இடையிலேயே…

கொரோனா அதிகரிப்பால் மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக, கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி மீண்டும் தொடங்கியது. மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம்,…

‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை: இலங்கை

இலங்கையில், ‘ரேடார்’ அமைக்க, சீனாவிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…

பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம்!

மருந்துகள், மருத்துவ உபரணங்கள் அளித்து மனிதாபிமான உதவிகளை செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதி…

உக்ரைனில் நேட்டோ நாடுகளின் சிறப்பு ராணுவ படைகள் குவிப்பு!

உக்ரைனில் நேட்டோ நாடுகள் தங்களது சிறப்பு ராணுவ படைகளை குவித்துள்ளது இணையத்தில் கசிந்த பென்டகனின் ரகசிய ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது. அமெரிக்க…