தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்: அன்புமணி

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி சீரான மின் விநியோகம்: செந்தில் பாலாஜி

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி, சிறு தடங்கலும் இன்றி சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று…

பூச்சாண்டி, மிரட்டல் எல்லாம் எங்களிடம் நடக்காது: ஜெயக்குமார்

அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, முன்னாள்…

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை

ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை…

சிஏபிஎப் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சகம்!

மத்திய ஆயுத போலீஸ் படைகள்( சிஏபிஎப்) தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என மத்திய…

கெஜ்ரிவாலுக்கான சிபிஐ சம்மன் நிச்சயமாக துன்புறுத்தல்தான்: கபில் சிபல்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பியிருப்பது குறித்து, ‘நிச்சயமாக இது…

நாகலாந்தில் ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு தடை!

நாகலாந்தில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டு கொன்ற ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. நாகாலாந்தில்…

காலநிலை மாற்றத்தை சமாளிக்க உணவு பழக்க வழக்கம் அவசியம்: பிரதமர் மோடி

காலநிலை மாற்றத்தை மாநாட்டு மேசைகளில் இருந்து மட்டும் எதிர்த்துப் போராட முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் இரவு உணவு மேஜைகளில் இருந்து போரடும்…

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு!

ஜப்பான் பிரதமர் ஃபுமியா கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். ஜப்பான் நாட்டில்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…

ஆம் ஆத்மி தலைவர்களை துன்புறுத்தும் விசாரணை அமைப்புகள்: அரவிந்த் கெஜ்ரிவால்

விசாரணையின் போது, ஆம் ஆத்மி தலைவர்களை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்துகின்றனர் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்!

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் ரயில்…

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகக்கவசம் கட்டாயம்!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகக்கவசம்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி!

சிவகாசி அருகே பட்டா ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.…

சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா!

சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். எம்.எஸ்.அர்ஜுன் இயக்கவுள்ளார். இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார்.…

லண்டனில் இருந்து வந்த பெண்ணுக்கு நடிகர் அஜித் செய்த உதவி!

கைக்குழந்தையுடன் லண்டனில் இருந்து வந்த பெண்ணுக்கு அஜித் செய்த உதவி வைரலாகி வருகிறது. நடிகர் அஜித், அடுத்து மகிழ்திருமேனி இயக்கும் படத்தில்…

ஆர்எஸ்எஸ் பேரணி: காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும்: பாஜக

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்…

மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற ஏப்ரல் 16ம்…