டெல்லி அரசுக்கே முழு அதிகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு!

தேசிய தலைநகர் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதில் டெல்லி அரசுக்கே முழு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்…

நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட்: தமிழிசை சவுந்தராஜன்!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த தடை பற்றி எனக்கு கவலை…

திமுக அரசின் அலட்சியத்தால் தான் பாலமுருகன் உயிர் பறிபோனது: ஓபிஎஸ் கண்டனம்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி மீது டிராக்டர் பட்டு மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். மின்வாரிய…

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை: வானதி சீனிவாசன்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பணத்தை பதுக்கியவர்களுக்குத்தான் பாதிப்பு…

பிரதமர் பொறுப்புக்கு உரிய மரியாதை கொடுக்காமல் பேசுவது ஆணவத்தின் உச்சம்: குஷ்பு

பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த அறிவிப்பை விமர்சித்து கெஜ்ரிவால் பேசியிருந்தார். இதற்கு…

கர்நாடக மக்கள் வெறுப்பரசியலை புறந்தள்ளி அன்புக்கு ஓட்டளித்தனர்: ராகுல் காந்தி

கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.…

பண்டிதர் அயோத்திதாசர் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமை: மு.க.ஸ்டாலின்!

அறிவுத்தளத்திலும், அரசியல் தளத்திலும் மிகப்பெரிய மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்தவர் பண்டிதர் அயோத்திதாசர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருக்கிறார். பண்டிதர்…

கர்நாடகா முதல்வராக சித்தராமையா, து.முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்பு!

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பெங்களூரில் இன்று பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி…

மீண்டும் ரூ.1000 நோட்டை கொண்டு வருவார்கள்: ப.சிதம்பரம்

மீண்டும் 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என விமர்சித்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர்…

இதுக்கு தான் படிச்சவரு பிரதமராக வரணும்: அரவிந்த் கெஜ்ரிவால்!

2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று…

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. உலகை உலுக்கி வந்த கொரோனா தொற்று…

ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழைய தடை!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா உள்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம்…

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: வேல்முருகன்

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது என்று வேல்முருகன் கூறினார். அரியலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம்…

செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

அரவக்குறிச்சி தொகுதி விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ம்…

இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும்: வைத்திலிங்கம்

இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும் என்று முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணி இணை…

‘காசநோய் இல்லா தமிழ்நாடு’ நிலையை அடைய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

2025-ம் ஆண்டுக்குள் ‘காசநோய் இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய காசநோய் ஒழிப்பு…

கேரளாவில் ரெயிலில் பயணிகள் எரிக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் ஐ.ஜி. பணியிடை நீக்கம்!

கேரளாவில் கோழிக்கோட்டில் ரெயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய ரகசியங்களை வெளியிட்டதாக ஐ.ஜி. விஜயனை பணியிடை…

சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரத்தை விசாரித்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல்!

அதானி குழுமம் மீதான புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இப்பிரச்சினையில் ‘செபி’ கடமை…

Continue Reading