பாரதம் என்ற குடும்பமாக நாம் ஒன்றிணைந்து வாழ்வோம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். கிருஷ்ணர் அவதார தினம்…

ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பூமி போன்ற கிரகம்!

பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான…

நடிகை ரம்யா மாரடைப்பால் இறந்ததாக வதந்தி: நலமுடன் இருப்பதாக தகவல்!

தான் மாரடைப்பால் இறந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் நடிகை ரம்யா தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கன்னடம், தமிழ்,…

தமிழக மக்கள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானவர்கள்: செல்வப்பெருந்தகை

பாஜகவை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு என்ற ‘இந்தியா’ கூட்டணியின் நடவடிக்கைகளை திசை திருப்புவதற்காக இதுபோன்ற மத அரசியலை பா.ஜ.க.வினர் கையில் எடுத்திருப்பதாக…

தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்: மு.க.ஸ்டாலின்

தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத்…

எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட்டு

முரசொலி அறக்கட்டளை நிலம் குறித்து பேசியது தொடர்பாக மத்திய மந்திரி எல்.முருகன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது…

தி.மு.க. சனாதனத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. சனாதனத்தைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவையில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்கட்சித்…

எங்களின் பரம்பரைக்கே பயம் கிடையாது: சீமான்

தான் பயந்துவிட்டதாக அண்ணாமலை கூறியதற்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார். தங்களின் பரம்பரைக்கே பயம் கிடையாது என்று சீமான் கூறியுள்ளார். தன்னை திருமணம்…

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை…

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்போம்: காங்கிரஸ் அறிவிப்பு!

மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்போம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்…

தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது: அண்ணாமலை

தென்காசி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர், தமிழகத்தில் கஞ்சாவும், மதுவும் தாராளமாக புழக்கத்தில் உள்ளது…

இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதால் எந்த பயனும் இல்லை: ஐகோர்ட்டு

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு எடுக்க வேண்டும். இலாகா இல்லாத அமைச்சராக இருப்பது கேலிக்குரியது…

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும்: நாராயணசாமி

மக்கள் அதிருப்தியில் உள்ளதால் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். மதுரை மதுரை…

நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும்: துரை வைகோ

மதுரையில் நடைபெறும் மாநாடு நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் என துரை வைகோ கூறினார். மதுரை…

உதயநிதியின் தலைக்கு விலை நிர்ணயித்த அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

உதயநிதியின் தலைக்கு விலை நிர்ணயித்த அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி…

ஜெயலலிதா மரணம்: பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து…

சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்: உதயநிதி ஸ்டாலின்!

நெல்லையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் ஒழியும் வரை என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்” என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு…

பாரத் பெயர் மாற்றத்தால் பிரதமர் மோடியை பார்த்து உலகமே சிரிக்கிறது: காங்கிரஸ்

ஜி20 உச்சி மாநாடு தொடர்பான ஒரு அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத் பெயர் மாற்றத்தால்…