கொடநாடு வழக்கில் என் கணவர் பொய் சொல்கிறார்: தனபால் மனைவி செந்தாமரை!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக எனது கணவர் தனபால் பேசுவது உண்மை இல்லை என்றும், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உயிரிழந்த ஓட்டுநர்…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கு செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை யார் விசாரிப்பது…

அதிபர் போல மோடி வர விரும்புகிறாரா என எனக்கு தெரியாது: துரைமுருகன்!

இந்த நாடு என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? என மத்தியில் ஆளும் பாஜகவை திமுக பொதுச் செயலாளரான தமிழ்நாடு அமைச்சர்…

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்: ஜிகே வாசன்

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றும், அரசு காலதாமதமின்றி நிவாரணம் தர வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ்…

ரஷ்ய அதிபர் புதினின் போர் தலைமையகத்துக்கு அருகே டிரோன் தாக்குதல்!

ரஷ்ய அதிபர் புதினின் போர் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தலைமையகத்திற்கு அருகே மிகப்பெரிய குண்டு வெடித்த நிலையில், ரோஸ்டோவ்-ஆன்-டான் பகுதியில் அவசர நிலை…

மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது: சஞ்சய் ராவத்!

மு.க.ஸ்டாலின் மரியாதைக்குரிய தலைவர். அவரை நாடே உற்று நோக்குகிறது. எனவே இதுபோன்று கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் வார்த்தைகளை…

மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதி கோரும் திரிணமூல் காங்கிரஸ்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியை விடுவிக்க வலியுறுத்திம் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த…

கொடநாடு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய செப்டம்பர் 21ஆம் தேதி வரை காவல் துறைக்கு…

வாழ்த்துகள் அதிவீரன்: உதயநிதியை டேக் செய்து மாரி செல்வராஜ் டுவிட்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் டுவீட் செய்துள்ளார். கடந்த செப்டம்பர்…

உதயநிதியின் பேச்சாலும் துணிச்சலாலும் பெருமை கொள்கிறேன்: சத்யராஜ்

உதயநிதி ஸ்டாலின் தெளிவாகப் பேசியுள்ளார் என சனாதன சர்ச்சை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சத்தியராஜின் தாயார் நாதாம்மாள்…

மகள் சவுந்தர்யா தயாரிக்கும் வெப்தொடரை தொடங்கி வைத்த ரஜினி!

ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். வெப்தொடரை தயாரிக்கிறார். நடிகர் ரஜினியின்…

தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பாஜக தானே தவிர, இந்தியா கூட்டணி அல்ல: ஸ்டாலின்!

நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பாஜக தானே தவிர, இந்தியா கூட்டணி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சமீபத்தில் சனாதன…

Continue Reading

உதயநிதியின் பேச்சைக் கண்டித்து செப். 11ல் தமிழக பாஜக போராட்டம்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்…

இந்தியா என்ற வார்த்தைக்கு ஒன்றிய அரசு பயப்படுவது ஏன்?: பினராயி விஜயன்

இந்தியா என்ற வார்த்தைக்கு ஒன்றிய அரசு பயப்படுவது ஏன் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். கேரள முதல்வர்…

செப்டம்பர் 11ம் தேதி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் அஞ்சலி: எடப்பாடி

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவருமான தியாகி இம்மானுவேல் சேகரனர் நினைவு தினத்தையொட்டி செப்.11ம் தேதி அதிமுக சார்பில்…

நிலா, பூமியை படம் பிடித்த ஆதித்யா-எல்1: இஸ்ரோ

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலம் தன்னைத் தானே செல்ஃபி எடுத்துக் கொண்டதோடு தனது வட்டப்பாதையில் இருந்து பூமி மற்றும் நிலவை…

ஆசியான் – இந்தியா ஒத்துழைப்பை வலுப்படுத்த 12 அம்ச திட்டம்: பிரதமர் மோடி!

21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. நமது இந்த நூற்றாண்டில் கோவிட் 19-க்கு பிந்தைய ஓர் உலக ஒழுங்கு தேவைப்படுகிறது என்று…

வெறுப்பு ஒழிக்கப்படும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும்: ராகுல் காந்தி

வெறுப்பு ஒழிக்கப்பட்டு இந்தியா ஒன்றுபடும் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை தொடரும் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…