சிறைவாசிகள் முன்விடுதலை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆயுள் தண்டனை கைதிகளின் விடுதலை தொடர்பாக விரைந்து பரிசீலித்து…

தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்

தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும், மேல்முறையீட்டு மனுக்கள் மீது நவம்பர் 30-ந் தேதிக்குள் தீர்வு காணப்படும்…

Continue Reading

மகள் இருப்பதை ரகசியமாக வச்சிருந்தேனா?: வித்யா பாலன் விளக்கம்!

தனக்கு மகள் இருப்பதை ரகிசயமாக வைத்திருக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் நடிகை வித்யா பாலன். பாலிவுட்டில் நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என…

பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா?: நாராயணன் திருப்பதி!

பயங்கரவாதிகளை “இஸ்லாமிய கைதிகள்” என்று அடையாளப்படுத்துவதா என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும்…

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…

பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது!

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். பணி…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உடன் பேசிய பிரதமர் மோடி!

ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் குறித்த சமீபத்திய தகவல்களை, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் நரேந்திர…

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக கொண்டிருக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன்

தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே 24 மணி நேரப் பணியாக செய்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…

தயாநிதி மாறனுக்கு வந்த போன் கால்: ரூ.1 லட்சம் மோசடி!

டிஜிட்டல் இந்தியாவில் நமது தனிப்பட்ட விவரங்களுக்கு பாதுகாப்பு இல்லை என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து…

கோடநாடு வழக்கில் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்…

நாட்டிற்கு எக்ஸ்-ரே போன்றது ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி!

ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது; கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

அமர்த்தியா சென் குறித்த வதந்திகளுக்கு மகள் மறுப்பு!

நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார மேதை அமர்த்தியா சென் உடல்நிலை குறித்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள அவருடைய மகள் நந்தனா…

போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப வேண்டும்: பிரதமர் மோடி!

போதைப்பொருள் இல்லாத இந்தியா என்ற செய்தியை உலகம் முழுக்க பரப்ப விளையாட்டு வீரர்கள் முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி…

கர்நாடகாவுக்கு வழங்கி வரும் மின்சாரம், உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும்: கஸ்தூரி

“காவிரி நீர் கொடுக்காத கர்நாடகா மாநிலத்துக்கு வழங்கி வரும் மின்சாரம், வணிகத்துக்காக அனுப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும்” என்று நடிகை…

விஜய்யின் ‘லியோ’ படத்தின் 3-வது சிங்கிள் நாளை புதன்கிழமை வெளியீடு!

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் 3-வது சிங்கிள் பாடலான ‘அன்பெனும்’ பாடலை நாளை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் நடிப்பில்…

வரும் சனிக்கிழமை ஆஜராகுமாறு வருமான வரித் துறை ஜெகத்ரட்சகனுக்கு சம்மன்!

வரி ஏய்ப்பு புகாரின் பேரில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வரும் சனிக்கிழமை ஆஜராகுமாறு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அரக்கோணம்…

மீண்டும் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இரு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு…

அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டன: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டன. ஆனால், இஸ்லாமியர்கள் குறித்து அதிமுக பேசினால் முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்?…