த்ரிஷாவின் அடுத்த படம் ‘தி ரோட்’ அக்டோபர் 6-ல் ரிலீஸ்!

த்ரிஷா நடிக்கும் புதிய படமான ‘தி ரோட்’ (The road), அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகை…

கொடுத்த புகாரின் பேரில் சீமான் இன்று நேரில் ஆஜராக சம்மன்!

விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸார் சம்மன்…

பாரதம் என்று சொன்னாலே பதைபதைத்து போவது ஏன்?: நாராயணன் திருப்பதி!

பாரதம் என்று சொன்னாலே சிலர் பதைபதைத்து போவது ஏன்? என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியா…

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் டிஸ்மிஸ்?

கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனங்களில் பாலியல் தொல்லை விவகாரத்தில், மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்…

திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது: மு.க.ஸ்டாலின்

சமத்துவத்திற்கு எதிராக இருக்கக்கூடியவர்களுக்கு இன்றைக்கு ‘திராவிடம்’ என்று சொல் ஒரு எரிச்சலாகவே இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர்…

Continue Reading

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு!

திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்ற பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.…

விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை!

விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான…

தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

தேயிலை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.…

உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதியவேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதியவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித்…

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்: சவுக்கு சங்கர்!

அமைச்சர் ஐ.பெரியசாமி தவறே செய்யவில்லை; அவர் உத்தமர் என்று நிதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது முதல் தகவல்…

மாரிமுத்து மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட பேரிழப்பு: சீமான்

நடிகர் மாரிமுத்து மரணமடைந்த நிலையில் அவருடனான உறவு குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான்.…

எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவரை மதிக்க மத்திய அரசுக்கு தெரியவில்லை: ராகுல்காந்தி

குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது…

1700 கோடி ரூபாய் நிலம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

அரசு கையகப்படுத்த வேண்டிய நிலத்தை முறைகேடான ஆவணங்களை தயாரித்து தன்வசமாக்கியதுடன் அதனை வீட்டு மனைகளாக விற்பனை செய்து 1700 கோடி ரூபாய்…

மின் கட்டண உயர்வு நீடித்தால் தமிழகத்தில் பல நிறுவனங்கள் மூடப்படும்: ஈஸ்வரன்

பீக் ஹவர் மின்சார கட்டணமும், நிலை கட்டணமும் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை நிலைகுலையச் செய்துள்ளதாக கொங்குநாடு மக்கள்…

அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைத்த வடகொரியா!

வடகொரியா தனது கடற்படையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அணுகுண்டு தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பலை கடற்படையில் இணைத்துள்ளது. கொரிய தீபகற்பத்திற்கும்…

தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா?: கி.வீரமணி கண்டனம்!

பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனம் முதல் தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா? தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், பொதுநலவாதிகளும்…

உக்ரைன் – ரஷ்யா போரில் இந்தியா சரியானதைச் செய்துள்ளது: மன்மோகன் சிங்

உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் ‛‛இந்தியா தன் இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு முதலிடம் கொடுப்பதில் சரியானதைச் செய்துள்ளது.…

ஹாங்காங்கில் கனமழையால் மெட்ரோ ரெயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியது!

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியில் யாரும் வர வேண்டாம் என…